Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Recent content by Admin

  1. Admin

    [ATTACH]

  2. Admin

    எல்லாரும் இன்னைக்கே பொங்கல் பிஸி போல. லைக் கூட இன்னைக்கு எபிக்கு சரியா வரலை. அடுத்த எபிக்கு...

    எல்லாரும் இன்னைக்கே பொங்கல் பிஸி போல. லைக் கூட இன்னைக்கு எபிக்கு சரியா வரலை. அடுத்த எபிக்கு காத்தாடும்னு நினைக்கிறேன். அதனால் அடுத்த எபி பொங்கலுக்கு பிறகு (திங்கள்) தான் மக்களே... எல்லாரும் பொங்கலை சூப்பரா கொண்டாடிட்டு வாங்க. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🎉🎉🎉
  3. Admin

    5 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 5 “என்ன அம்மு பையா… கல்யாணத்துக்கு முதல் நாள் ஆட்டம் எல்லாம் தூளா இருந்தது. இன்னைக்கு எதுவும் ஸ்பெஷலா ப்ளான் பண்ணலையா நீ?” என்று அமுதனிடம் கேட்டான் கௌதம். “முகூர்த்த நேரத்தில் நான் ஏதாவது செய்து லேட்டானால் எங்க அப்பா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவார் அத்தான். அதான் முதல் நாளே...
  4. Admin

    7 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 7 அன்று ஒரு திங்கள்கிழமை. ரகுநந்தன், சுபரூபா திருமணம் முடிந்து ஒரு வாரம் வேகமாக ஓடியிருந்தது. எப்பொழுதும் நேரமாக எழுந்து கொள்ளும் சுபரூபா, அன்றும் எழுந்திருந்தாள். ரகுநந்தன் இன்னும் தூங்கிக்...
  5. Admin

    4 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 4 “அந்த ஜன்னல் ஸ்கிரீனை லேசா விலக்கி ஜன்னல் வெளியே வேடிக்கைப் பார்ப்பது போலச் சைடு போஸில் நில்லுங்க சிஸ்டர்…” என்று புகைப்படக் கலைஞர் சொல்ல, அதேபோல் நின்றாள் ஜீவிதா. “உங்க கை இரண்டையும் சேர்த்து பிடிச்சுக்கிட்டு, லேசா திரும்பி நின்னு முகத்தை லைட்டா குனிஞ்சு, கண்ணை மட்டும்...
  6. Admin

    6 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 6 பதின்ம வயதில் இருந்த ஒருத்தியின் மனத்தைத் தன் பேச்சால் காயப்படுத்தினோமே என்ற எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் படிப்பையும், தன் கனவு பயணத்தையும் நோக்கி ஓடியிருந்தான் ரகுநந்தன். அவனின் கனவு இலட்சியம் அவனைச்...
  7. Admin

    3 - ஓருயிரென வாழ

    நன்றி சிஸ் ஆமாம். நன்றி சிஸ் ஹாஹா நன்றி சிஸ் நன்றி சிஸ்
  8. Admin

    3 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 3 “முகூர்த்த புடைவை எடுக்கக் கிளம்பச் சொன்னால் கடைக்குப் போறேன்னு நிக்கிற? கனகு ஸ்டேஷன் வேலையை ஒதுக்கி வச்சிட்டு வர்றேன்னு சொல்லிருக்கான். உன் அண்ணன் கூட ஆஃபிஸுக்கு லீவ் போட்டு வர்றான். கல்யாண மாப்பிள்ளை நீ வரலைனா என்ன அர்த்தம்?” என்று இளைய மகனிடம் கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்...
  9. Admin

    5 - பூவிதழ் மலரே

    இந்தக் கதையை பிரீமியம் தளத்தில் முழுதாக படிக்கலாம். லிங்க் -> பூவிதழ் மலரே! அத்தியாயம் - 5 தன் உருவத்தை என்றுமே தாழ்வாக நினைத்ததில்லை சுபரூபா. அவளைச் சுற்றி இருந்தவர்கள் குறையாகச் சொல்லிக் கேலி செய்தால் கூட, அதனை அசட்டையுடன் ஒதுக்கித் தள்ளுவாள். அப்படித்தான் தனது மாமன் மகன் ரகுநந்தன் தன்னை...
  10. Admin

    2 - ஓருயிரென வாழ

    நன்றி நன்றி நன்றி
  11. Admin

    2 - ஓருயிரென வாழ

    நன்றி நன்றி நன்றி
  12. Admin

    1 - ஓருயிரென வாழ

    😊😊 நன்றி 💕
  13. Admin

    1 - ஓருயிரென வாழ

    அதானே😀 வச்சிடுவோம் Thank you
  14. Admin

    1 - ஓருயிரென வாழ

    Thank you Thank you Thank you
  15. Admin

    2 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 2 வீட்டிற்குச் சென்று காரை நிறுத்திய மறுகணம் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கடைக்கு வந்துவிட்டான் கௌதம். ‘ஜி.கே. எலக்ட்ரானிக்ஸ்’ கௌதமின் சொந்த முயற்சியில் உருவான எலக்ட்ரானிக்ஸ் கடை. டீவி, பிரிட்ஜ், வாசிங்மிஷின், கிரைண்டர், மிக்ஸி என்று ஆரம்பித்து வீட்டுக்கு தேவையான...
Top Bottom