Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    பூவிதழ் மலரே கதை ரிமூவ் செய்யப்பட்டுவிட்டது. இனி அந்தக் கதையைப் பிரீமியம் தளத்தில் மட்டுமே...

    பூவிதழ் மலரே கதை ரிமூவ் செய்யப்பட்டுவிட்டது. இனி அந்தக் கதையைப் பிரீமியம் தளத்தில் மட்டுமே படிக்க முடியும். அல்லது ஆடியோ நாவலாக கேட்க முடியும். பிரீமியம் லிங்க் https://nandhavanamnovels.com/premiumtamilnovels/product/poovithazh-malare-full-story ஆடியோ நாவல் லிங்க்...
  2. Admin

    24 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 24 “அடேய் கௌதம்… என்னடா பண்ணி வச்சிருக்க?” என்று அலறினான் கோகுல். “என்ன? என்ன பண்ணிட்டேன் இப்போ? எதுக்கு அலறுற நீ?” தம்பியின் குரலில் இருந்த நிதானம் அண்ணன்காரனை உசுப்பேற்றியது போலும். “எவ்வளவு கூலா கேட்கிற நீ. என்னடா சாதம் இது? என்ன குழம்பு இது? இப்படி ஒரு சாதத்தையும்...
  3. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம் 2

    காதலின் ரீங்காரம் - (டீசர் - 2) ஆன்கோயிங் முடிந்தபின் இந்தக் கதை வரும் மக்களே... “எருமை… எருமை… நேத்து என்னை என்னடா பண்ணின?” “என்ன பண்ணினேன்னு அதுக்குள்ள என் தங்கப் பொண்ணுக்கு மறந்து போச்சா? தப்பாச்சே! இன்னைக்கு நைட் வந்து என்ன பண்ணினேன்னு ஞாபகப்படுத்துறேன்…” என்று உதட்டை மடித்துக் கடித்து...
  4. Admin

    23.2 - ஓருயிரென வாழ (part 2)

    இன்னைக்கு எபி பெருசு மக்களே! ஒரே போஸ்டா போட முடியலை. சோ, இரண்டா பிரிச்சு போட்டுருக்கேன். இரண்டையும் படிச்சிருங்க. அத்தியாயம் - 23.2 அறைக்குள் சென்றதும் கணவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அலமாரியை திறந்து சேலையை எடுக்கச் சென்றாள் ஜீவிதா. அவளின் பின்னால் வந்து எட்டிப் பார்த்த கௌதம், “ஓய்...
  5. Admin

    23.1 - ஓருயிரென வாழ (part 1)

    இன்னைக்கு எபி பெருசு மக்களே! ஒரே போஸ்டா போட முடியலை. சோ, இரண்டா பிரிச்சு போட்டுருக்கேன். இரண்டையும் படிச்சிருங்க. அத்தியாயம் - 23.1 படபடவென்று தட்டப்பட்ட கதவின் சத்தத்தில் மெல்ல விழிகளை மலர்த்தினாள் ஜீவிதா. அறையே இன்னும் இருட்டாக இருக்க, ‘இன்னும் விடியவில்லையே… யார் கதவை தட்டுவது?’ என அலங்க...
  6. Admin

    22 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 22 சற்றும் ஓய்வெடுக்காத அலைகளை போலவே அதை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆடவர்களின் மனமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் அவர்களின் முகத்திலோ எந்த உணர்வுகளும் இல்லை. அந்தக் கடலையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தனர் கௌதமும், கோகுலும். அலையடித்த மனத்தை அமைதி...
  7. Admin

    21 - ஓருயிரென வாழ

    @Mithila உண்மை தான். ஆண் பெண் விஷயத்தில் இது போல் இன்னும் நிறைய விஷயங்கள் மறைமுகமான ஆணாதிக்க அரசியல் உண்டு. அதற்கு பாசம்... நேசம் கொண்டு சாயம் பூசப்படுவதும் உண்டு. ஒரு பெண் அவளாக சுய முயற்சியில் முன்னேறினால்... அதை அவளின் வீட்டாரே எதிர்ப்பதும் உண்டு. போன கதையில் வந்த உதயதாரா கூட ஒரு வகையில்...
  8. Admin

    21 - ஓருயிரென வாழ

    அந்தம்மா திருந்தாத கேஸ் நன்றி சிஸ்
  9. Admin

    21 - ஓருயிரென வாழ

    தெளிவான முற்றிலும் உண்மையான அலசல் சிஸ். காலம் முன்னேறி எங்கயோ போயிட்டு இருக்குன்னு சொன்னாலும்... பெண்களின் முன்னேற்றம் மட்டும் போராடி போராடியே தான் பெற வேண்டியது உள்ளது. அதிலும் சில பெண்களே அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுறவங்களாகவும் இருக்காங்க என்பதுதான் கசப்பான உண்மை. உங்கள்...
  10. Admin

    21 - ஓருயிரென வாழ

    @Balkis நன்றி சிஸ் நன்றி சிஸ் நன்றி சிஸ்
  11. Admin

    20 - ஓருயிரென வாழ

    கருத்திட்ட அனைவர்க்கும் நன்றி மக்களே
  12. Admin

    19 - ஓருயிரென வாழ

    கருத்து சொன்ன அனைவர்க்கும் நன்றி பிரண்ட்ஸ்
  13. Admin

    18 - ஓருயிரென வாழ

    நன்றி சிஸ்
  14. Admin

    18 - ஓருயிரென வாழ

    @Thani நன்றி சிஸ்
  15. Admin

    18 - ஓருயிரென வாழ

    நன்றி சிஸ் நன்றி சிஸ்
  16. Admin

    21 - ஓருயிரென வாழ

    இப்ப தான் அந்தம்மா பசங்களுக்கே அதோட குணம் தெரிஞ்சிருக்கு. என்ன பண்றான்னு பார்ப்போம் சிஸ்.
  17. Admin

    21 - ஓருயிரென வாழ

    நன்றி எல்லார் பற்றியும் சரியா சொன்னீங்க அந்தம்மா திருந்தாது.
  18. Admin

    21 - ஓருயிரென வாழ

    அது அடங்காது என்ன செய்ய போறான்னு பார்ப்போம் சிஸ்
  19. Admin

    21 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 21 “நீங்க என்னைப் பெத்த அம்மாவாச்சேன்னு நினைச்சுக்கிட்டு உங்க மரியாதை என் மாமனார் முன்னாடி போயிட கூடாதுன்னு ஒரே ஒரு நிமிஷம் உங்க மகனா யோசிச்சு தடுமாறி போன எனக்கு ரொம்பவே பெரிய பாடம் கத்துக் கொடுத்த உங்களுக்கு ரொம்பவே நன்றி!” இரண்டு கைகளையும் சப்பென்று அடித்துக் கும்பிட்டான் கௌதம்...
  20. Admin

    20 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 20 “அவங்க வரும் போது வரட்டும் மாப்பிள்ளை. அதுவரை என்ன ஏதுன்னு பேசிட்டு இருக்கலாமே?” தான் வந்து அரைமணி நேரம் கடந்த பின்னும் கௌதம் விஷயம் என்ன என்பதைச் சொல்லாமல் இருக்க, பொறுக்க முடியாமல் கேட்டார் கனகவேல். “அத்தையைக் கூட்டிட்டுப் பைக்கில் கிளம்பிட்டதா அமுதன் சொன்னானே மாமா. இப்ப...
Top Bottom