Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

#tamilfamilyovels

  1. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 18

    என் ஜன்னல் நிலவு 18 இரவு வெகு நேரம் அழுதுக்கொண்டிருந்தாள் . அழுது அழுது கண்ணெல்லாம் எரிய ஆரம்பிக்க... " இப்போது கண்மூடி தூங்க முடியவில்லை". நேரம் பின் இரவை கடந்திருந்தது , "எப்போது உறங்கினால்?" என்று அறியாமலே உறங்கி விட்டாள்...
  2. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 17

    என் ஜன்னல் நிலவு 17 விடியலின் வெளிச்சம் கண் கூச கண்திறவாமல் பக்கத்தில் மனைவியை தேடினான். "எங்கே, அவள் சிக்கவில்லை?" "அவள் எங்கே?" என்று எழுந்தான். இதோ, பக்கத்து அறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் , சத்தத்தில் மகிழ்ச்சியே ம்ம் பரவால்லையே மனைவியை...
  3. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 16

    என் ஜன்னல் நிலவு 16 ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்தனர் . வரும்போதே.. "பால் காய்ச்சும் பாத்திரம் பால் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி வந்து விட்டனர்". வீட்டுக்கு வந்ததும் அனைவரும் குளித்து சாமி கும்பிட்டு பால் காய்ச்சியாச்சி . பக்கத்து வீட்டிலும் கொடுத்து அறிமுகம் ஆகிவிட்டனர்...
  4. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 14

    அத்தியாயம் 14 கணவன் ஊருக்கு சென்று ஒரு வாரம் கடந்திருந்தது. இங்கிருந்து அங்கே சென்று இறங்கியதும், “தனக்கும் வீட்டுக்கும் அழைத்து பேசியதோடு சரி”. அதன்பின் அன்று பேசவே இல்லை. இவள் அழைத்தும் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் சென்று அவனே அழைத்தான்...
  5. pavithra murugan

    , என் ஜன்னல் நிலவு 10

    அத்தியாயம் 10 பபிலன் வெளியில் சென்றதும், சுகன்யா மொபைல் எடுத்து பார்த்தாள். சரண்யா செய்தி(மெசேஜ் ) அனுப்பிருந்தாள். “என்ன அனுப்பிருக்கிறாள்?” என்று ஓபன் செய்ய... “கால் மீ” என்று மட்டும் இருந்தது. “ஐயோ போச்சு” என் செல்லம் செம கோவத்துல இருக்கும்போலயே . என்ன செய்து சமாதானம் படுத்தலாம் என்று...
  6. pavithra murugan

    அத்தியாயம் 1

    என் ஜன்னல் நிலவு அத்தியாயம் 1 ஓசூரில் , “பிரபலமான இரு சக்கர வாகன உதிரிப்பாக தொழிற்சாலை அது”. தனது மேலாதிகாரியிடம் விடுமுறை கேட்டுக்கொண்டு இருந்தான் பபிலன். HR ரவீந்தர் “மே ஐ கம் இன் சார் ”? “எஸ் கம் இன்” என்ன என்பது போல அவர் பார்க்க , சார் , எனக்கு இரண்டு நாள் லீவு வேணும் . எதுக்கு...
Top Bottom