Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

#pavithramurugan

  1. pavithra murugan

    தவம் 1

    தவமா? வரமா? தெரியவில்லை 1 சாமி வள்ளியம்மை தம்பதிக்கு ஒரே மகள் மீனா. அவளுக்கும் ஆனந்த்துக்கும் படிக்கும் போதே காதல்.இருவரும் ஒரே கல்லூரியில் படித்தனர். மீனாவின் தந்தை விவசாயம் செய்கிறார். தென்னந்தோப்பு சில ஏக்கரில் தண்ணீருக்கும் பஞ்சம் இல்லை . வசதியான குடும்பம். படிப்பை முடித்ததும்...
  2. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 17

    என் ஜன்னல் நிலவு 17 விடியலின் வெளிச்சம் கண் கூச கண்திறவாமல் பக்கத்தில் மனைவியை தேடினான். "எங்கே, அவள் சிக்கவில்லை?" "அவள் எங்கே?" என்று எழுந்தான். இதோ, பக்கத்து அறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் , சத்தத்தில் மகிழ்ச்சியே ம்ம் பரவால்லையே மனைவியை...
  3. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 16

    என் ஜன்னல் நிலவு 16 ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்தனர் . வரும்போதே.. "பால் காய்ச்சும் பாத்திரம் பால் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி வந்து விட்டனர்". வீட்டுக்கு வந்ததும் அனைவரும் குளித்து சாமி கும்பிட்டு பால் காய்ச்சியாச்சி . பக்கத்து வீட்டிலும் கொடுத்து அறிமுகம் ஆகிவிட்டனர்...
  4. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 14

    அத்தியாயம் 14 கணவன் ஊருக்கு சென்று ஒரு வாரம் கடந்திருந்தது. இங்கிருந்து அங்கே சென்று இறங்கியதும், “தனக்கும் வீட்டுக்கும் அழைத்து பேசியதோடு சரி”. அதன்பின் அன்று பேசவே இல்லை. இவள் அழைத்தும் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் சென்று அவனே அழைத்தான்...
  5. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 13

    என் ஜன்னல் நிலவு அத்தியாயம் 13 நடந்தது இதுதான் . உள்ளே வந்த சுகன்யாவுக்கு நன்றாக தெரியும் . “தன்னால் ஒருவர் உதவியுடன் தான் தன் உடை மாற்ற முடியும் என்று” . இந்த உடை போடும்போது கூட பவித்ரா உதவி செய்தாள். இப்போதும் அவளை அழைக்கலாம் என்றால், அவள் படுக்க சென்றுவிட்டாள்...
  6. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 12

    அத்தியாயம் 12 ஏய் பவி! சாப்பிட வாங்க, இடம் காலியா இருக்கு பாரு . “போங்க போய் சாப்பிடுங்க”. அட போம்மா. இது நம்ம வீட்டு விசேஷம் . நாங்க கடைசியா தான் சாப்பிடுவோம் என்றாள். ஏய்!நேரமாச்சி பாரு , “அவ கடைசில மிச்ச மீதி இருந்தா தனியா சாப்பிடுவா” என்ற தேவி...
  7. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 11

    மாலை மங்கி மெல்ல இருள் பரவி முழுவதும் சூழ்ந்திருந்தது. நேரம் இரவு பத்து தொட காத்திருந்தது. அப்போது தான் தாய் தந்தை தமைக்கை என மூவரும் படுக்க சென்றிருந்தனர். அங்கே அறையில் , பபிலன் வந்ததும் கைகள் தூக்கி சோம்பல் முறித்து கட்டிலில் படுத்துவிட்டான் . அவனுக்கு உடம்பெல்லாம் அசதி...
  8. pavithra murugan

    , என் ஜன்னல் நிலவு 10

    அத்தியாயம் 10 பபிலன் வெளியில் சென்றதும், சுகன்யா மொபைல் எடுத்து பார்த்தாள். சரண்யா செய்தி(மெசேஜ் ) அனுப்பிருந்தாள். “என்ன அனுப்பிருக்கிறாள்?” என்று ஓபன் செய்ய... “கால் மீ” என்று மட்டும் இருந்தது. “ஐயோ போச்சு” என் செல்லம் செம கோவத்துல இருக்கும்போலயே . என்ன செய்து சமாதானம் படுத்தலாம் என்று...
  9. pavithra murugan

    என் ஜன்னல் நிலவு 9

    என் ஜன்னல் நிலவு அத்தியாயம் 9 பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் கல்யாணி.அவரை அபசர்வேசன்னில் வைத்து இருந்தனர் . சங்கரன் அடித்ததினால் அவரது உடல் மிகவும் பலவீனமாக இருந்தது. சங்கரன் தனது நண்பரின் மருத்துவமனைக்கே அழைத்து வந்திருந்திருந்தார் ...
  10. pavithra murugan

    அத்தியாயம் 1

    என் ஜன்னல் நிலவு அத்தியாயம் 1 ஓசூரில் , “பிரபலமான இரு சக்கர வாகன உதிரிப்பாக தொழிற்சாலை அது”. தனது மேலாதிகாரியிடம் விடுமுறை கேட்டுக்கொண்டு இருந்தான் பபிலன். HR ரவீந்தர் “மே ஐ கம் இன் சார் ”? “எஸ் கம் இன்” என்ன என்பது போல அவர் பார்க்க , சார் , எனக்கு இரண்டு நாள் லீவு வேணும் . எதுக்கு...
Top Bottom