தவமா? வரமா? தெரியவில்லை 1
சாமி வள்ளியம்மை தம்பதிக்கு ஒரே மகள் மீனா.
அவளுக்கும் ஆனந்த்துக்கும் படிக்கும் போதே காதல்.இருவரும் ஒரே கல்லூரியில் படித்தனர்.
மீனாவின் தந்தை விவசாயம் செய்கிறார். தென்னந்தோப்பு சில ஏக்கரில் தண்ணீருக்கும் பஞ்சம் இல்லை . வசதியான குடும்பம்.
படிப்பை முடித்ததும்...
#pavithramurugan
nandhavanam novels
nandhavanamwebsite
pavithramurugannovel
tamil family novels
tamil novels
tamil novels online reading
tamil romantic novels
tamil stories
அத்தியாயம் 21
வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன்.
மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள்.
அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச் சென்ற முருகையன், "கோதைக்கேற்ற வரனை தேடிக்...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 20
"தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட,
தன் மீது பூ போல் விழுவாள் என்று எண்ணியிருந்தவனின் நெஞ்சின் மீது பாராங்கல் மோதிய உணர்வு உண்டாக...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
nanthavanam tamil novels
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 19
"எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை.
ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின் பக்கமாய் இருந்த குறுக்குப் பாதை வழியாகச் சோலைவனம் நோக்கி நடந்திருந்தனர்...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 18
வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர்.
தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக் கொண்டது. தாங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன் வணங்கிய எம்பெருமாளைக் காணப் போகிறோம்...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 17
"சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி தான் ஏகாதசி. இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாள். இது மிக...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 16
"சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள்.
"ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுடுங்கண்ணா" என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள்.
அங்குச் சென்று பார்க்க...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 15
மாதவப்பெருமாளின் உற்சவ சிலையைப் பார்த்து அதிர்ந்தவளாய் நின்றவள், "நான் கனவுல பார்த்த பெருமாள் சிலை இங்கே பாதுகாப்பா இருக்கும் போது, எனக்கு ஏன் அடிக்கடி அப்படிக் கனவு வந்துச்சு. அந்தச் சாமியார் சொல்ற மாதிரி நான் இங்கே செய்ய வேண்டிய காரியம் தான் என்ன?" எனச் சிந்தித்தவாறு சிலையைப்...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 12
"பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக எங்க காலேஜூக்கு வந்தப்ப என்னைப் பார்த்துப் பிடிச்சி போய், என்கிட்ட புரபோஸ் செஞ்சாரு"...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
nanthavanam novels
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 11
"சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை.
"இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே சிலுசிலுனு இருக்கக் கிளைமேட்னால சுற்றிலும் காடுகரைனு பார்க்க பிரியப்படுறவங்க தான்...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 9
அந்த விடுதியின் அறையினுள்ளே சென்றவன் பொத்தெனக் கட்டிலில் விழுந்தவனாய், "ம்ப்ச் தாமரை கூடவே இருக்கலாம்னு நினைச்சா இப்படி ஆகிப் போச்சே" என்று வாய்விட்டே புலம்பியவாறு படுத்திருக்க,
அதே நேரம் அங்கே தான் தங்க வேண்டிய அரசுக்குடியிருப்பின் வீட்டிற்குள் சென்றவளாய் தனது பணியினில்...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
nanthavanam novels
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
nanthavanam tamil novels
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
tamil stories
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
அத்தியாயம் 3
தியானம் செய்து தன்னைச் சமன் செய்தவளாய் தனது வீட்டிற்குச் சென்ற தாமரை அன்னையிடம் பேசி சமாதானம் செய்தாள். பின்பு இருவருமாகச் சேர்ந்து உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர்.
ஆத்மநல்லூரைப் பற்றி விமலா கூறியதிலிருந்து அந்தக் கோவிலைப் பற்றியும் ஊரைப் பற்றியும் அங்குச் செல்வதற்கு முன்பு விசாரித்துத்...
nandhavanam novels
nandhavanam tamil novels
nandhavanamwebsite
narmadha subramaniyam
tamil book
tamil family novels
tamil novel writer
tamil novels
tamil novels online reading
tamil online novels
tamil romantic novels
தமிழ் நாவல்கள்
தமிழ்க்கதைகள்
நந்தவனம் நாவல்கள்
நர்மதா சுப்ரமணியம்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.