Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

nandhavanam tamil novels

  1. Admin

    3 - மெய் பிம்பம் நீயே

    மெய் பிம்பம் நீயே! கடந்த எபிக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் அத்தியாயம் - 3 தாமரையின் வீட்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதே சண்டை, அதே அடிதடி, அன்னையின் ஒப்பாரி, அண்ணனின் விட்டேத்தி தன்மை என்று வழக்கம் மாறாமல் நாட்கள் சென்று கொண்டிருந்தன. ஆனால், தாமரையின் மனத்தில் பெரும்...
  2. Admin

    2 - மெய் பிம்பம் நீயே

    மெய் பிம்பம் நீயே முதல் எபிக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ❤️ 🥰 அத்தியாயம் - 2 இரவு சமைத்த சாதத்தை ஒரு டிபன் பாக்ஸில் போட்டுக்கொண்டு விடியற்காலையிலேயே பூ கட்டி விற்க மதுரை பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டிருந்தார் சரோஜா. அதிகாலையே மார்க்கெட்டுக்கு வந்திறங்கும் காய்கறி...
  3. Admin

    தாமரையாள் கேள்வன் - 21

    அத்தியாயம் 21 வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன். மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள். அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச் சென்ற முருகையன், "கோதைக்கேற்ற வரனை தேடிக்...
  4. Admin

    தாமரையாள் கேள்வன் - 20

    அத்தியாயம் 20 "தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட, தன் மீது பூ போல் விழுவாள் என்று எண்ணியிருந்தவனின் நெஞ்சின் மீது பாராங்கல் மோதிய உணர்வு உண்டாக...
  5. Admin

    தாமரையாள் கேள்வன் - 19

    அத்தியாயம் 19 "எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை. ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின் பக்கமாய் இருந்த குறுக்குப் பாதை வழியாகச் சோலைவனம் நோக்கி நடந்திருந்தனர்...
  6. Admin

    தாமரையாள் கேள்வன் - 18

    அத்தியாயம் 18 வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர். தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக் கொண்டது. தாங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன் வணங்கிய எம்பெருமாளைக் காணப் போகிறோம்...
  7. Admin

    தாமரையாள் கேள்வன் - 17

    அத்தியாயம் 17 "சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி தான் ஏகாதசி. இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாள். இது மிக...
  8. Admin

    தாமரையாள் கேள்வன் - 16

    அத்தியாயம் 16 "சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள். "ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுடுங்கண்ணா" என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள். அங்குச் சென்று பார்க்க...
  9. Admin

    தாமரையாள் கேள்வன் - 15

    அத்தியாயம் 15 மாதவப்பெருமாளின் உற்சவ சிலையைப் பார்த்து அதிர்ந்தவளாய் நின்றவள், "நான் கனவுல பார்த்த பெருமாள் சிலை இங்கே பாதுகாப்பா இருக்கும் போது, எனக்கு ஏன் அடிக்கடி அப்படிக் கனவு வந்துச்சு. அந்தச் சாமியார் சொல்ற மாதிரி நான் இங்கே செய்ய வேண்டிய காரியம் தான் என்ன?" எனச் சிந்தித்தவாறு சிலையைப்...
  10. Admin

    தாமரையாள் கேள்வன் - 14

    அத்தியாயம் 14 விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை. காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள். தாயிடமிருந்து பதில் வராது போகவும்...
  11. Admin

    தாமரையாள் கேள்வன் - 13

    அத்தியாயம் 13 "அடுத்து எங்கே போகனும் தாமரை? ஏதோ பெருமாள் கோவில் சொன்னீயே! அங்கேயா?" எனக் கேட்டான் மாதவன். கையில் இருந்த கோப்பை வாசித்தவளாய் பயணித்திருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு ஆமெனத் தலையசைத்துப் பின் நிமிர்ந்து பார்த்து, "இங்கே ஏதோ அய்யனார் கோவில் இருக்குனு செந்தாமரை அம்மா சொன்னாங்களே...
  12. Admin

    தாமரையாள் கேள்வன் - 12

    அத்தியாயம் 12 "பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக எங்க காலேஜூக்கு வந்தப்ப என்னைப் பார்த்துப் பிடிச்சி போய், என்கிட்ட புரபோஸ் செஞ்சாரு"...
  13. Admin

    தாமரையாள் கேள்வன் - 11

    அத்தியாயம் 11 "சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை. "இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே சிலுசிலுனு இருக்கக் கிளைமேட்னால சுற்றிலும் காடுகரைனு பார்க்க பிரியப்படுறவங்க தான்...
  14. Admin

    தாமரையாள் கேள்வன் - 10

    அத்தியாயம் 10 ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலிற்குச் சென்றிருந்தாள் தாமரை. அங்குக் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் நடந்தவாறு இருக்க, அக்கோவிலின் உள்ளே இருந்த அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்டிருந்தாள். எந்தெந்த கோவில்கள் எல்லாம் அவளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன என்ற...
  15. Admin

    தாமரையாள் கேள்வன் - 9

    அத்தியாயம் 9 அந்த விடுதியின் அறையினுள்ளே சென்றவன் பொத்தெனக் கட்டிலில் விழுந்தவனாய், "ம்ப்ச் தாமரை கூடவே இருக்கலாம்னு நினைச்சா இப்படி ஆகிப் போச்சே" என்று வாய்விட்டே புலம்பியவாறு படுத்திருக்க, அதே நேரம் அங்கே தான் தங்க வேண்டிய அரசுக்குடியிருப்பின் வீட்டிற்குள் சென்றவளாய் தனது பணியினில்...
  16. Admin

    தாமரையாள் கேள்வன் - 8

    அத்தியாயம் 8 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது...
  17. Admin

    தாமரையாள் கேள்வன் - 7

    அத்தியாயம் 7 "நிஜமாவே ஆத்மநல்லூர்னு ஒரு ஊரு இருக்கா?" என்று மாதவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், ஆமெனத் தலையசைத்தாள் தாமரை. "அந்த ஊருக்கு நீங்க டிரான்ஸ்ஃபர் ஆகிப் போகப் போறீங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா தாமரை?" என்றவன் கேட்டதற்கும் ஆமென அவள் தலையசைக்க, "அப்புறமும் உங்களுக்கு எப்படி அந்தச்...
  18. Admin

    தாமரையாள் கேள்வன் - 6

    அத்தியாயம் 6 "நீங்க தான் அந்தச் சாமியாருக்கு காசு கொடுத்து அப்படிப் பேச வச்சீங்களா?" எனத் தாமரை கேட்டதும் வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாதவன். "ஏங்க என் மேல கொஞ்சம் கூட நல்ல அபிப்ராயமே இல்லையா உங்களுக்கு" எனக் கேட்டான். "ரொம்ப நாள் பழகினவங்களையே இந்தக் காலத்துல நம்ப முடியலை. உங்களை ரெண்டு...
  19. Admin

    தாமரையாள் கேள்வன் - 5

    அத்தியாயம் 5 கொடிமரத்தினருகே ஒருவன், தன்னைச் சுற்றி நின்றிருந்த கோவில் பணியாளர்களிடமும் நிர்வாகியிடமும் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, அவனின் முதுகை வெறித்தவளாய் அருகே சென்றாள் தாமரை. அவளைக் கண்டதும், "வாங்க மேடம்" என்று இத்தனை நேரமாய்த் தன்னிடம் அநாகரிகமாகச் சண்டையிட்டிருந்த...
  20. Admin

    தாமரையாள் கேள்வன் - 4

    அத்தியாயம் 4 எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து நின்றாள். 'அய்யய்யோ நாம தான் தப்பா நினைச்சிட்டோமா?' என்று நினைத்தவளாய் கெஞ்சும்...
Top Bottom