Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    எனக்கெனவே வந்தாய் - 8

    அத்தியாயம் - 08 “ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே…” என்று காற்றில் பாக்ஸிங் ஸ்டெப் போட்டு, சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தான் சுரேன். “மொள்ளமாரி மொள்ளமாரி! இவரு ராஜாவாம்… இவரு கைய வச்சா, அது ராங்கா போனதில்லையாம்! பெரிய உலகநாயகன்னு நெனப்பு! டேய் வெளக்கெண்ணெ! வாயை மூடிட்டு அடங்கு! ஸ்ஸ்…...
  2. Admin

    எனக்கெனவே வந்தாய் - 7

    அத்தியாயம் - 07 காலையில் எழுந்து ரெஃப்ரஷ் பண்ணிக்கொண்டு வெளியே வந்தாள் சுதா. வீடே இறுக்கமாகத் தோற்றமளித்தது. ஹாலை கடந்து கிட்சன் செல்ல வேண்டும். அங்கே மாமனார் வெடு வெடுவென இருந்தார். மாமியார் முகம் சரியில்லாமல் டென்ஷனில் இருந்தது. சுதா சற்றுத் தயங்கி நிற்க… அவளைக் கவனித்த சதாசிவம், “நீ...
  3. Admin

    எனக்கெனவே வந்தாய் - 6

    அத்தியாயம் - 06 ஜின்னி வவ் வவ்வெனக் குரைக்க, அந்தச் சத்தத்தில் வெண்ணிலா விழித்துக்கொண்டாள். இரவு முழுவதும் அவளைக் காவல் காத்தபடி அருகே படுத்திருந்த காந்தம்மாளைக் காணவில்லை. அதில் ‘அப்பா நிம்மதி’ என்று ஆசுவாசமாக உணர்ந்தாள் வெண்ணிலா. காலையிலேயே அவரின் பாட்டைக் கேட்க வேண்டாமில்லையா? நீலவேணி...
  4. Admin

    எனக்கெனவே வந்தாய் - 5

    அத்தியாயம் - 05 “டேய் என்னை அடிச்சிட்ட?” ராகேஷ் ஒரு மாதிரி போஸில் நின்று குரல் உயர்த்திக் கேட்டான். குரலில் தான் தெம்பு. மற்றபடி உடம்பு மியூஸிக் இல்லாமல் டிவிஸ்ட் ஆடியது. “ஒரு பொண்ணைப் பேசினா? பப்பு புவ்வா ஊட்டுவாங்களாடீ… வெண்ணெ! இந்த அடியோட நிறுத்திட்டேன்னு சந்தோஷப்படு!” தன் முன்னால்...
  5. Admin

    எனக்கெனவே வந்தாய் - 4

    அத்தியாயம் - 04 சுதாவிற்கு யமுனாவின் சத்தத்தைக் கேட்டு உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அவரின் குரல் அவ்வளவு உயர்ந்திருந்தது. அதுவும் சுரேனைப் பற்றிய சில பேச்சுக்கள் அவளுக்குப் பிடிக்கவில்லை. மாமியாரிடம் அதைக் கூற முடியாது என்பது அவளுக்கு உளைச்சலைக் கொடுத்தது. அவள் சுரேனுக்கு சப்போர்ட்...
  6. Admin

    எனக்கெனவே வந்தாய் - 3

    அத்தியாயம் - 03 “வாப்பா சுரேன். கடைல இருந்தா வர்ற? இன்னைக்கி ரொம்ப சீக்கிரமா வந்திட்டியே. மணி ஏழு தான் ஆகுது.” “தலைய வலிச்ச மாதிரி இருந்திச்சி பெரிம்மா. பெர்மிசன் சொல்லிட்டு வந்திட்டேன்.” அக்கறையுடன் கேட்டப் பெரியம்மாவுக்கு பொதுவான ஒரு பதிலைச் சொன்னான். “தலைவலியா… வெயில்ல அலைஞ்சியா...
  7. Admin

    வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்! - முழுநாவல்

    காதலுக்கும், போராட்டத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட இரு உள்ளங்களின் அழகான காதல் கதை!
  8. Admin

    எனக்கெனவே வந்தாய் - 2

    அத்தியாயம் - 02 விஸ்தீரமான அந்த ஞானமணி ஸ்டோர்ஸ் சுறு சுறுப்பாக அந்நாளைத் தொடங்கியிருந்தது. அந்த ஏரியாவில் பெயர் போன விற்பனை நிலையமது! தரைத்தளத்திற்கு மேல் இரண்டு மாடிகளைக் கொண்ட காம்ப்ளெக்ஸ். கீழ்த்தளத்தில் ஒரு பக்கம் பாத்திரக்கடை. மற்றொரு பக்கம் பேன்ஸி ஸ்டோர். செல்விக்கு அந்தப்...
  9. Admin

    எனக்கெனவே வந்தாய் - 1

    எனக்கெனவே வந்தாய் ஆர்த்தி ரவி அத்தியாயம் - 01 அக்காலை வேளையிலேயே சித்திரம் வரையும் ஓவியன் வண்ணக் கலவையுடன் புறப்பட்டது போல் சூரியனும் கிளம்பியிருந்தான். ஒளிக்கீற்றுகளை மிகத் தாராளமாக வாரியிறைத்துப் பூமிக்கு வண்ணம் பூசும் நினைப்போ என்னவோ, அந்நேரமே வெப்ப ஒத்தடம் தரும் வேலையில் மிகவும்...
  10. Admin

    சுந்தரப் பெண்ணே - முழுநாவல்

    கன்னட நாயகனுக்கும் தமிழ் நாயகிக்கும் இடையே மலரும் காதல் கதை!
  11. Admin

    நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் - முழுநாவல்

    மனத்தை வருடும் காதல் கதை!
  12. Admin

    யுத்தம் செய்தாய் என்னுள்ளே - முழுநாவல்

    மிலிட்டரிகாரனுக்கும், துறுதுறு பெண்ணுக்கும் இடையே மலரும் சுவாரசியமான காதல் கதை!
  13. Admin

    என்னிதய தாள லயமாய் நீ - முழுநாவல்

    கிராமத்து பேச்சு வழக்கில் ஒரு உணர்வு போராட்டமான மறுமண கதை!
  14. Admin

    ஜீவசுரபி - முழுநாவல்

    வித்தியாசமான மறுமண கதை!
  15. Admin

    மெய் பிம்பம் நீயே - முழுநாவல்

    மனம் வருடும் காதல் கதை!
  16. Admin

    நீளும் தூரம் நின்னோடு - முழுநாவல்

    இதமான குடும்ப காதல் கதை!
  17. Admin

    ஆழ்மன அரியணையில் - முழுநாவல்

    சஸ்பென்ஸ் & மறுமண கதை!
  18. Admin

    விடியலின் நாதமாய் - முழுநாவல்

    மறுமண கதை!
  19. Admin

    உதிரா நேசம் - முழுநாவல்

    பிரிந்து இணையும் காதல் ஜோடியின் கதை!
Top Bottom