Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    19 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 19 அன்று ஞாயிற்றுக்கிழமை! காலையில் எழுந்து கிளம்பி ஓடாமல் கௌதமும், ஜீவிதாவும் வீட்டில் இருந்தனர். காலை நேர பூஜையில் அமைதியாக நின்று சாமி கும்பிட்டுக் கொண்டனர். சண்முகி அவர்களை ஒரு பார்வை பார்த்தாரே தவிர எதுவும் கேட்கவில்லை. கௌதமோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் பூஜையில்...
  2. Admin

    18 - ஓருயிரென வாழ

    நன்றி சிஸ் நன்றி சிஸ் நன்றி சிஸ் நன்றி சிஸ் நன்றி சிஸ் நன்றி சிஸ்
  3. Admin

    18 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 18 அத்துணை உற்சாகம் பெண்ணவள் முகத்தில்! ஜீவிதா இவ்வளவு பேசுவாளா? அவளின் மனக்கிடங்கில் இத்தனையை பதுக்கி வைத்திருந்தாளா? அவளின் உணர்வுகளை இப்படியும் அவளுக்கு வெளிப்படுத்த தெரியுமா? எனக் கௌதமே ஆச்சரியப்பட்டுத்தான் போனான். அதிராமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாகத்தான் வலம் வருவாள்...
  4. Admin

    17 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 17 “அப்பு, எழுந்துக்கோ…” என்று அன்று காலை சீக்கிரமே மனைவியை எழுப்பிவிட்டான் கௌதம். “ம்கூம்… ரொம்ப டயர்டா இருக்கு அத்தான். இன்னும் கொஞ்ச நேரம்…” என்று சிணுங்கியவள், குப்புற படுத்துக்கொண்டாள். கட்டில் அருகில் நின்றிருந்தவன் குனிந்து அவளின் முதுகில் தன் அதரங்களை பதித்து...
  5. Admin

    16 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 16 மறுநாள் விடியலில் கௌதமும் ஜீவிதாவும் அறையை விட்டு வெளியே வந்த போது சண்முகி, கோகுல், மகதி மூவரும் கூடத்தில் தான் இருந்தனர். காலை நேர பூஜைக்காக பூஜை அறையின் முன் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்த கௌதம், அவர்களின் அருகில் செல்லாமல், “அண்ணி…” என்று மகதியை அழைக்க, அருகில் வந்து...
  6. Admin

    15 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 15 கடுமையை சுமந்திருந்த முகத்துடன் காரை ஓட்டிக்கொண்டிருந்த கணவனை அருகில் அமர்ந்திருந்த ஜீவிதா தவிப்புடன் அடிக்கடி திரும்பி பார்த்தாள். மனைவி தன்னை பார்ப்பது தெரிந்தும் கௌதம் அவளின் புறம் திரும்ப கூட இல்லை. அவன் சொன்ன பிறகு அழவில்லை என்றாலும், இப்போது அவன் காட்டும் பாராமுகம்...
  7. Admin

    14 - ஓருயிரென வாழ

    ஆமாம். கோகுலுக்கு புரியுமா தெரியலை. கௌதம் தெளிவா இருப்பான்
  8. Admin

    14 - ஓருயிரென வாழ

    @Thani நன்றி சிஸ்
  9. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

    ஆமாம் ஆமாம் 😀 நன்றி அவனே நன்றி
  10. Admin

    காதலின் ரீங்காரம் - முன்னோட்டம்

    ஹாய் மக்களே... நேத்து எனது எழிலன்பு நாவல்ஸ் தளத்தில் "பேதையின் பேரன்பில்" கதைக்கு டீசர் போட்டேன். இன்னைக்கு இன்னொரு கதைக்கான தலைப்பு அறிவிக்க வந்திருக்கேன். அதனுடன் குட்டி டீசரும்... இந்தக் கதையின் நாயகனை உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும். இவனுக்கு கதை வரும்னு போன வருஷம் சொல்லியிருந்தேன்...
  11. Admin

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே...

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே... https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பேதையின்-பேரன்பில்-முன்னோட்டம்.7639/
  12. Admin

    14 - ஓருயிரென வாழ

    எல்லாம் கலந்தவன்‌தானே மனிதன் கௌதம் போன்ற ஆள்களும் உண்டு. சமதர்மம் இல்லை என்பது உண்மைதான். ஆமாம் நன்றி நன்றி
  13. Admin

    14 - ஓருயிரென வாழ

    ஆமாம் அப்படி தன் வீடு என்று மட்டும் இருப்பதையும் குறைதான் சொல்வாங்க சில நேரங்களில் மருமகளை பேசும் போது அது தன் மகனைத்தான் பாதிக்கும்னு சிலருக்கு தோன்றதில்லை
  14. Admin

    14 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 14 “இந்தப் பொண்ணு இப்படி ஒரு கைகாரியா இருப்பானு நான் நினைச்சு கூடப் பார்த்ததில்லை. தம்பி பொண்ணு தங்கமாய் இருப்பாள்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன். இப்பதானே தெரியுது… அவளுக்குத் தலையணை மந்திரம் நல்லாவே போட தெரியும்னு…” மகன் கடைக்குக் கிளம்பிய மறுகணம் தனது முணுமுணுப்பை...
  15. Admin

    13 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 13 “ஆம்பளைங்களுக்கு எப்பவும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, வரையறையும் தெரியாது.‌ பொம்பளைங்க நாம தான் அதைச் சொல்லிக் கொடுக்கணும். சில விஷயங்களைக் கட்டிக் காப்பாத்தணும். ஆனா இங்க… அந்த ஆம்பளைங்களை வச்சே காரியத்தைச் சாதிக்க நினைப்பதெல்லாம் தந்திரமான புத்தி. அந்த வேலையை நான் ஆசையா...
  16. Admin

    12 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 12 “சின்ன விஷயத்துக்கு நீ ஏன் இப்ப பிரச்சினை பண்ணிட்டு இருக்கக் கௌதம்?” என்று தம்பியைக் கடிந்து கொண்டான் கோகுல். “அந்தச் சின்ன விஷயத்தை ஏன் நீயும் அம்மாவும் அவ்வளவு கட்டுகோப்பா பாதுகாத்து அதை வீட்டுக்கு வந்த மருமகள்கள் ஃபாலோ பண்ணணும்னு சொல்றீங்கண்ணா?” என்று திருப்பிக் கேட்டான்...
  17. Admin

    11 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 11 கோவாவில் அந்த அமைதியான கடற்கரையில் கௌதமும், ஜீவிதாவும் நின்றிருந்தனர். இன்னும் இருள் பிரியாத இதமான காலைப் பொழுது. இரவின் சுகிப்பின் களைப்பில் இன்னும் நித்திரை கொள்ளத் தேகம் ஏங்கினாலும், அதை ஒதுக்கிவிட்டு இருவரும் கிளம்பிச் சூரியோதயத்தைக் காண கடற்கரைக்கு வந்திருந்தனர். கௌதம்...
  18. Admin

    10 - ஓருயிரென வாழ

    நன்றி சிஸ் ❤️❤️❤️ ❤️❤️❤️ ❤️❤️❤️ ❤️❤️❤️
  19. Admin

    10 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 10 இரவு ஏழு மணியைக் கடந்த நிலையில் கோவாவின் தபோலிம் விமான நிலையத்தின் பரபரப்பைக் கடந்து, மனைவியுடன் வெளியே வந்தான் கௌதம். அவர்களுக்கான வாடகை கார் தயாராக நின்றிருக்க, அதில் ஏறி அமர்ந்து தங்குமிடத்தை நோக்கி சென்றனர். கார் ஜுவாரி பாலத்தின் மீது ஏறியது. இருபுறமும் விரிந்து கிடந்த...
  20. Admin

    9 - ஓருயிரென வாழ

    அத்தியாயம் - 9 மனைவியை உறங்க வைத்துவிட்டு அதன் பின்பே உறக்கத்தைத் தழுவினாலும், அவளுக்கு முன்பே உறக்கம் கலைந்து எழுந்து விட்டான் கௌதம். தன் அருகில் சேலையில்லாமல்‌ உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் தேகம் இம்சை செய்ய, அவளின் இடையை ஸ்பரிசித்தான். “ம்ம்… கூசுது அத்தான்.‌ இன்னும் கொஞ்ச நேரம்...
Top Bottom