Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    நேர்மறை சிந்தனையின் சக்தி

    நேர்மறை சிந்தனையின் சக்தி: ஒரு சிறப்பான வாழ்க்கைக்கான திறவுகோல் நமது எண்ணங்கள் நமது வாழ்க்கையை வடிவமைக்கின்றன. நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பது, நாம் எப்படி உணர்கிறோம், செயல்படுகிறோம், மற்றும் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பெருமளவு தீர்மானிக்கிறது. நேர்மறை சிந்தனை என்பது வெறும்...
  2. Admin

    குறள் - அறன் வலியுறுத்தல்

    திருக்குறள் : "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல." விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் மூலமே உண்மையான இன்பம் கிடைக்கும். அதல்லாத பிற வழிகளில் வரும் பொருள், புகழ் போன்றவை நிலைத்து நிற்காது, உண்மையான இன்பத்தையும் தராது. குட்டிக் கதை: விவசாயியின் அறம் ஒரு மலை கிராமத்தில் இரண்டு...
  3. Admin

    குறள் - ஒழுக்கமுடைமை

    திருக்குறள்: ஒழுக்கமுடைமை "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்." விளக்கம்: ஒழுக்கமே ஒருவனுக்கு மேன்மையைத் தருவதால், அந்த ஒழுக்கத்தை உயிரைவிட மேலாகப் போற்றிக் காக்க வேண்டும். குட்டிக் கதை: தங்கத் தொழிலாளி ஒரு பெரிய நகரில் ரவி என்ற ஒரு தங்கத் தொழிலாளி வாழ்ந்து...
  4. Admin

    தாமரையாள் கேள்வன் - 37 (Final)

    அத்தியாயம் 37 (நிறைவு அத்தியாயம்) ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலுக்குள் அங்குமிங்குமாய் நடந்தவளாய் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள் தாமரை. டெல்லி மியூசியத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலையை நரசிம்மப் பெருமாள் கோவிலில் இருந்து மாதவப் பெருமாள் கோவில் வரை...
  5. Admin

    மன ஆரோக்கியம் (Mental health)

    மன ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இதில் நீங்கள் தினசரி வாழ்வில் கடைபிடிக்கக்கூடிய சில நடைமுறை வழிகள் இங்கே: 1. போதுமான தூக்கம் பெறுதல் தூக்கம் என்பது உங்கள் உடல் மற்றும் மனதிற்கு மிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லாதது...
  6. Admin

    மன ஆரோக்கியம் (Mental health)

    மன ஆரோக்கியம் (Mental health) மன ஆரோக்கியம் (Mental health) என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகும். இது நமது உணர்ச்சிகரமான, உளவியல் மற்றும் சமூக நலனை உள்ளடக்கியது. நாம் எப்படி சிந்திக்கிறோம், உணர்கிறோம், செயல்படுகிறோம் என்பதை இது பாதிக்கிறது. இது நம் வாழ்வில் வரும்...
  7. Admin

    தாமரையாள் கேள்வன் - 36

    அத்தியாயம் 36 மூன்று மாதங்கள் கடந்திருந்தன! ராமானுஜத்திடம் பேசிய மறுவாரமே சென்னைக்கு வந்த மாதவனும் தாமரையும் அடுத்த ஒரு வாரத்தில் திருமணத்தை முடித்து விட்டு ஆத்மநல்லூருக்கு வந்திருந்தனர். "உன் புள்ள என்னை மாதிரி பொண்டாட்டிதாசன் ஆகிட்டான்டி! கல்யாணம் முடிஞ்சி ஆத்மநல்லூருக்குப் போய் மூனு...
  8. Admin

    நடைப்பயிற்சியின் நன்மைகள்

    மற்ற நன்மைகள் * மூட்டுகளின் ஆரோக்கியம்: நடைப்பயிற்சி முழங்கால் வலி வருவதை தாமதப்படுத்த உதவும். நடக்கும்போது மூட்டுகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இது மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, அவற்றைப் பாதுகாக்கிறது. இது குறிப்பாக முழங்கால் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளைக் குறைக்கும். * உடல்...
  9. Admin

    நடைப்பயிற்சியின் நன்மைகள்

    மன ஆரோக்கிய நன்மைகள் * மன அழுத்தம் குறையும்: நடைப்பயிற்சி எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது இயற்கையான மனநிலை மேம்படுத்திகள். இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்க உதவும். * மனநிலை மேம்படும்: நடைப்பயிற்சி செய்வதன் மூலம் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். இயற்கையான...
  10. Admin

    நடைப்பயிற்சியின் நன்மைகள்

    நடைப்பயிற்சியின் ஏராளமான நன்மைகள்: உடல் ஆரோக்கிய நன்மைகள் * இதய ஆரோக்கியம் மேம்படும்: நடைப்பயிற்சி உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. * எடை கட்டுப்பாடு: தினமும்...
  11. Admin

    தாமரையாள் கேள்வன் - 35

    அத்தியாயம் 35 அதே அலுவலக அறையில் சர்வேஷ்வரன் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்றவாறே, தனக்கு எதிரிலிருந்த தாமரையைப் பார்த்து, "ஆர் யூ ஓகே தாமரை? தண்ணீர் எதுவும் வேணுமா?" எனக் கேட்டார் ராமானுஜம். இன்னுமே அவளின் நெஞ்சம் படபடவென படு வேகமாகத் தான் துடித்திருந்தது ஆயினும் தன்னை...
  12. Admin

    தாமரையாள் கேள்வன் - 34

    அத்தியாயம் 34 "என்னது வெளிநாட்டுக்கு விக்கிறாங்களா?" என அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் தாமரை. "ஆமா மா. பத்து வருஷமா இவங்க ஆட்சி தான் இங்கே! அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சர் கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனசுக்காரன். நம்ம சாமி சிலை நம்ம நாட்டுலயே இருக்கட்டும்னு நினைச்சி வெளிநாட்டுக்கு விக்காம இந்தியாலயே...
  13. Admin

    தாமரையாள் கேள்வன் - 33

    அத்தியாயம் 33 மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் ராஜா வந்த பொழுதே மாதவனும் வந்திருந்தான். ராஜாவிடம் அந்தப் பாயாச டப்பாவை கொடுத்தவளாய் மாதவனுடன் அந்தச் சாமியார் கூறிய மணி மண்டபத்தை நோக்கிப் பயணித்திருந்தாள் தாமரை. தாமரை அந்தப் பக்கமாகச் சென்றதும், இந்தப் பக்கம் மகனுக்குக் கைப்பேசியில்...
  14. Admin

    தாமரையாள் கேள்வன் - 32

    அத்தியாயம் 32 செந்தாமரை தனது வீட்டிற்கு வந்ததும் அவருக்குக் கைப்பேசியில் அழைத்த அவரது மகன் செல்வம், "அம்மா, தாமரை இன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்தானா பாயாசம் கொடுத்துடாத! பிளான் சேஞ்ச் ஆகிடுச்சு" என்று சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவராய், "ஐயோ இப்ப தானடா கொடுத்துட்டு வந்தேன். நான் போய்த் திரும்ப...
  15. Admin

    தாமரையாள் கேள்வன் - 31

    அத்தியாயம் 31 கோதை ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனர் நால்வரும். தங்களது முன்ஜென்ம கதையைக் கூறியிருந்த தாமரை, கூடவே சக்தியின் அனுமதிப் பெற்று அவர்களின் முன்ஜென்மக் கதையையும் மாதவனிடம் உரைத்திருந்தாள். அவர்களின் கதையைக் கேட்ட மாதவன், "இன்னிக்கு தியானத்துல என்னோட முன்ஜென்மத்தை பார்த்தப்ப, எனக்கு...
  16. Admin

    Feedback

    தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
  17. Admin

    தாமரையாள் கேள்வன் - 30

    அத்தியாயம் 30 அழகிய‌ மாதவப் பெருமாள் கோவிலில் உற்சவச் சிலையாய் போலிச் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயினர் இருவரும். மாதவப் பெருமாளின் போலிச் சிலையைக் கையில் ஏந்தியவனாய் வேதனைப் படர்ந்த முகத்துடன் மாதவன் அதிர்ந்து நின்றிருந்த பொழுது, தூரத்தில் யாரோ வரும் ஆளரவம் கேட்க...
  18. Admin

    தாமரையாள் கேள்வன் - 29

    அத்தியாயம் 29 மருத்துவமனையின் காத்திருப்பு இடத்தில் அமர்ந்திருந்தனர் மாதவனும் தாமரையும். "இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க கண்ணா?" எனக்கு எதுக்கு ஃபுல் பாடி செக்அப்?" எனக் கேட்டாள் தாமரை. "அந்த அம்மா கையால தானே இரண்டு நாளா சாப்பிடுற தாமரை. கோதைக்கு குடிக்கிற நீராகாரத்துலயே விஷத்தை...
  19. Admin

    தாமரையாள் கேள்வன் - 28

    அத்தியாயம் 28 அன்று அந்நாட்டின் அனைத்து திக்கு திசைகளிலும் கோதையின் வீரச் செயலே செவி வழிச் செய்தியாய்ப் பரவியிருக்க, அவளின் புகழே அன்று அனைவரின் பேசு பொருளாய் இருந்தது. இரவு நெருங்கிக் கொண்டிருக்க, மருத்துவக் குடிலில் தீப்பந்த ஒளியில் மயக்கத்தில் படுத்திருந்தாள் கோதை. அவளின் கரத்தைப்...
Top Bottom