Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    எழிலன்புவின் - நீளும் தூரம் நின்னோடு - நிறைவுற்றது! கதையின் லிங்க் ஜூன் 23 அன்று இரவு 10 மணி...

    எழிலன்புவின் - நீளும் தூரம் நின்னோடு - நிறைவுற்றது! கதையின் லிங்க் ஜூன் 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். முதல் அத்தியாயத்திலிருந்து படிக்க 👇🏻 https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-நீளும்-தூரம்-நின்னோடு.432/page-3
  2. Admin

    மின்மினி

    மகிழ்ச்சி சிஸ் மிக்க நன்றிகள் :love::love:
  3. Admin

    தாமரையாள் கேள்வன் - 27

    அத்தியாயம் 27 இமையான் நாட்டின் அரசன் இமையேந்திரனுக்கு அரிதான பொக்கிஷங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதில் அதீத விருப்பமும் ஆர்வமும் உண்டு. அவரின் இத்தகைய ஆசையைப் பற்றி அறிந்த செங்கோடன், எதிரி நாட்டின் அரசனாய் இருப்பவரிடம் இந்நாட்டு பொக்கிஷத்தைப் பற்றி உரைத்தால் அதனைக் கைப்பற்றுவதற்காகவே...
  4. Admin

    தாமரையாள் கேள்வன் - 26

    அத்தியாயம் 26 "நீ உனது ஏகாதசி விரதப் பலனை உன்னவருக்கான சாபத்தை நீக்க தாரை வார்த்ததால், எப்பிறவியிலும் உன்னை மணக்க முடியாதென உன்னவருக்கு உன் தந்தை அளித்த சாபத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது மகளே" முத்தரசி கூறியதைக் கேட்டுக் கண்கள் ஒளிர, "தீர்வு கிடைத்து விட்டதா?" மகிழ்ச்சியுடன்...
  5. Admin

    தாமரையாள் கேள்வன் - 25

    அத்தியாயம் 25 "ஏகாதசி விரதம் இருப்பதால், மனத்தின் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். நோய் நீங்கும், வறுமை நீங்கும், செல்வம் சேரும்" (மாச்சரியம் - பிறர் மீது பொறாமை கொண்டு, கோபம்...
  6. Admin

    மின்மினி - 21 ஜூன் 15 அன்று கதை முடிவுறும் மக்களே... அன்று இரவு 10க்கு கதையின் லிங்க்...

    மின்மினி - 21 ஜூன் 15 அன்று கதை முடிவுறும் மக்களே... அன்று இரவு 10க்கு கதையின் லிங்க் நீக்கப்படும். படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. கதையை முதல் எபியிலிருந்து படிக்க👇🏻...
  7. Admin

    தாமரையாள் கேள்வன் - 24

    அத்தியாயம் 24 யார் கூறுவதை நம்புவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் முருகையன். அதன் பிறகு இவ்வழக்கு வேறு வழக்காய் மாறிவிட, அந்தச் சடாமுடி சாமியாரின் சாட்சியத்தை ஏற்றவர்களாய், தனது ஜாதகத்தை மாற்றியளித்து ஏமாற்றி ஒரு பெண்ணை மணம் புரிய முனைந்த குற்றத்திற்காகச் செங்கோடனை ஒரு வருடம் ஊரை...
  8. Admin

    தாமரையாள் கேள்வன் - 23

    அத்தியாயம் 23 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது...
  9. Admin

    தாமரையாள் கேள்வன் - 22

    அத்தியாயம் 22 கோதை ஆற்றங்கரையில் யாருமற்ற தனிமையில், ஆற்று மணலில் வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் மார்பினில் தாடையைப் பதித்து அவன் முகத்தை நோக்கியவளாய் படுத்திருந்தாள் கோதை. "நான் இவ்வாறு களவியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை கண்ணா" என்றாள். "களவியலா? அப்படியென்றால்"...
  10. Admin

    தாமரையாள் கேள்வன் - 21

    அத்தியாயம் 21 வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன். மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள். அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச் சென்ற முருகையன், "கோதைக்கேற்ற வரனை தேடிக்...
  11. Admin

    எழிலன்புவின் மின்மினி - 13 கதையை முதல் எபியிலிருந்து படிக்க👇🏻...

    எழிலன்புவின் மின்மினி - 13 கதையை முதல் எபியிலிருந்து படிக்க👇🏻 https://nandhavanamnovels.com/forums/minmini-ezhilanbu.85/ கதையை படிக்க‌ தளத்தில் லாகின் அல்லது ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் மக்களே. இப்போது பேஸ்புக் வழியாகவும் ஈஸியா‌ லாகின் பண்ணலாம். அது எப்படின்னு இந்த லிங்கில் சொல்லிருக்கேன்...
  12. Admin

    தாமரையாள் கேள்வன் - 20

    அத்தியாயம் 20 "தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட, தன் மீது பூ போல் விழுவாள் என்று எண்ணியிருந்தவனின் நெஞ்சின் மீது பாராங்கல் மோதிய உணர்வு உண்டாக...
  13. Admin

    தளத்தில் பேஸ்புக் ஐடி மூலமாக ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

    இப்போது நமது தளத்தில் உங்கள் பேஸ்புக் ஐடி மூலமாக சுலபமாக ரிஜிஸ்டர் செய்யலாம் மக்களே. எப்படி ரிஜிஸ்டர் செய்யலாம் என்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக இப்போது பார்க்கலாம். 1. பேஸ்புக்கில் ஷேர் செய்யப்படும் நந்தவனம் தளத்தின் கதை லிங்கை கிளிக் செய்து தளத்திற்குள் வரவும். உள்ளே வந்ததும் Login என்ற பட்டனை...
  14. Admin

    தாமரையாள் கேள்வன் - 19

    அத்தியாயம் 19 "எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை. ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின் பக்கமாய் இருந்த குறுக்குப் பாதை வழியாகச் சோலைவனம் நோக்கி நடந்திருந்தனர்...
  15. Admin

    எழிலன்புவின் மின்மினி - 11 இந்தக் கதை முடிந்தவுடன் லிங்க் நீக்கப்படும். (எக்காரணம் கொண்டும்...

    எழிலன்புவின் மின்மினி - 11 இந்தக் கதை முடிந்தவுடன் லிங்க் நீக்கப்படும். (எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது) அதனால் தொடர்ந்து படித்துவிடுங்கள். கதையை படிக்க லாகின் அல்லது ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். லாகின் செய்யாமல் கதையை படிக்க முடியாது. இனி நீங்கள் தளத்தில் Gmail ID மூலமாக...
  16. Admin

    தாமரையாள் கேள்வன் - 18

    அத்தியாயம் 18 வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர். தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக் கொண்டது. தாங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன் வணங்கிய எம்பெருமாளைக் காணப் போகிறோம்...
  17. Admin

    தாமரையாள் கேள்வன் - 17

    அத்தியாயம் 17 "சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி தான் ஏகாதசி. இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாள். இது மிக...
  18. Admin

    தாமரையாள் கேள்வன் - 16

    அத்தியாயம் 16 "சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள். "ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுடுங்கண்ணா" என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள். அங்குச் சென்று பார்க்க...
  19. Admin

    தளத்தில் கூகுள் மெயில் ஐடி மூலமாக ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

    தளத்தில் கூகுள் மெயில் ஐடி வைத்து நீங்கள் சுலபமாக ரிஜிஸ்டர் செய்யலாம். அதை எப்படிச் செய்யலாம் என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக நான் பிக்சர்ஸாக கொடுத்திருக்கிறேன். பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 1. 2. 3. 4. 5. 6. 7. Happy Reading 🙂🙂🙂
Top Bottom