Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    6 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் 6 மறுநாள் காலை ஏழு மணி... சென்னை விவேகானந்தா நகரில் நடந்த தொடர் மர்மக் கொலைகள்! கொலையாளி யார்? நடந்தது என்ன? தொலைக்காட்சித் திரையில் கீழே இவ்வரிகள் ஓடிக் கொண்டிருக்க, இது வரை நடந்த மூன்று கொலைகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார் செய்தியாளர். முதல் இரண்டும்...
  2. Admin

    5 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் 5 காவல் நிலையம்… பிரதாப் அவன் முன்னிருந்த இஸ்திரி செய்பவனான நாகேந்திரனைப் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான். பிரதாப்பின் அருகே அமர்ந்திருந்த திலீப்போ, “எதுக்கு எங்களைப் பார்த்ததும் பயந்து ஓடின?” என்று வினவ, “அது வந்து சார்…” என்று இழுத்த நாகேந்திரன்...
  3. Admin

    4 - உறையுள் உறையும் உதிரம்

    கார்டனில் என்ன பொருள் சொல்றீங்க பா? வீடு வாடகைக்குன்னு ஒரு போர்ட் பார்த்துட்டு அதை ஓரமா தூக்கி போடுவான். வேற என்ன 🤔 🤔 நீங்க சொல்லும் இடம் எதுன்னு ஸ்கிரீன் ஷாட் போட முடியுமா?
  4. Admin

    4 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் - 4 பல ஒலிவாங்கிகளின் முன் கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியனுடன் பிரதாப் நின்று கொண்டு இருந்தான். “இந்த தொடர் கொலைகளால் சென்னை மக்களே பீதியில் இருக்காங்க. ஆனா காவல் துறை எந்த முயற்சியும் எடுத்ததா தெரியலையே சார்!” என்று ஒரு செய்தியாளர் வினவ பிரதாப் கோபத்தை அடக்கியபடி இறுகி...
  5. Admin

    3 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் - 3 திலீப்பின் அழைப்பு வந்த சிறிது நேரத்தில் வேகமாக கொலை நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான் பிரதாப். அவன் யோசனை எல்லாம் வருத்தத்துடன் கிளம்பிப் போன நைனிகாவைதான் சுற்றி வந்தது. திருமணம் நிச்சயமாகி இத்தனை நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்க போன நேரத்தில் அவசரமாக...
  6. Admin

    2 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் - 2 சூரியன் மெல்ல உச்சிக்கு வரத் தொடங்கியிருந்த காலைப் பொழுது. முந்தைய இரவின் மழை, தற்போதைய வெயிலின் தாக்கத்தை குறைத்திருந்தது. அது புறநகர்ப் பகுதி என்பதால் பெரும்பாலான வீடுகள் தனித் தனி வீடுகளாகவே இருந்தன. எல்லா வீட்டின் முன்பும் சிறியதாக தோட்டப் பகுதி இருந்தது. தென்றல்...
  7. Admin

    1 - உறையுள் உறையும் உதிரம்

    நந்தவனம் நாவல்கள் தளம் நடத்தும் ரிலே போட்டிக்கு உங்களை எல்லாம் வரவேற்பதில் மகிழ்ச்சி நண்பர்களே! 25 எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் இந்த க்ரைம் தொடர்கதையின் பதிவு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 9 மணிக்கு நந்தவனம் தளத்தில் நேரம் தவறாமல் பதியப்படும். இந்த ரிலே கதையைப் படிக்கும்...
  8. Admin

    ரிலே போட்டி - வீடியோ டீசர்

    #உறையுள்உறையும்உதிரம் வீடியோ டீசர் 👇🏻 அமைதியான சென்னை புறநகர் பகுதியில் அரங்கேறும் தொடர் கொலைகள்! தொடர் மரணங்களின் ரகசியங்கள்? மெல்ல வெளிவரும் உண்மைகள்! அந்த மர்ம நபர் யார்? ஏன் இந்த கொலைகள்? ஒவ்வொரு நொடியும் ஆபத்து! காத்திருங்கள்... திடுக்கிடும் திருப்பங்களுடன்! திங்கள் முதல் நந்தவனம்...
  9. Admin

    ரிலே போட்டி அறிவிப்பு

    ஹாய் மக்களே... அதிகம் யோசிக்காமல் சட்டென்று முடிவெடுத்து ஒரு போட்டி அறிவிப்பு! நமது கார்த்திகா சக்கரவர்த்தியிடம் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்குக் கார்த்திகாவின் பதிலும்தான் இந்தப் போட்டியை முடிவு செய்யக் காரணம். என்ன போட்டி? ஒரு "க்ரைம் கதை"யை எழுத வேண்டும். ஆனால், ஒருவர் ஒரு...
  10. Admin

    குறள் - வினைத்திட்பம்

    திருக்குறள்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். விளக்கம்: ஒரு செயலைச் செய்ய நினைத்தவர்கள், அச்செயலை முடிக்கும் வரை தங்கள் முயற்சியில் உறுதியாக இருந்தால், நினைத்தவற்றையெல்லாம் அடையலாம். குட்டிக் கதை: சிற்பியின் விடாமுயற்சி ஒரு கிராமத்தில் மிகவும் ஏழையான ஒரு சிற்பி...
  11. Admin

    மக்களே... இன்னைக்கு சைட்ல எனக்கு சில வேலைகள் இருக்கு.. அதனால் இன்னைக்கு எபி போட முடியலை...

    மக்களே... இன்னைக்கு சைட்ல எனக்கு சில வேலைகள் இருக்கு.. அதனால் இன்னைக்கு எபி போட முடியலை. தரணியும் தாமரையும் அடுத்து வெள்ளிக்கிழமைதான் வருவாங்க.
  12. Admin

    காந்த விழியழகே..! - எழிலன்பு ரொம்ப நாளைக்குப் பிறகு சிறுகதை ஒன்னு எழுதியிருக்கேன். எப்படி...

    காந்த விழியழகே..! - எழிலன்பு ரொம்ப நாளைக்குப் பிறகு சிறுகதை ஒன்னு எழுதியிருக்கேன். எப்படி இருக்குன்னு படிச்சு சொல்லுங்க மக்களே... 😀😀 https://nandhavanamnovels.com/threads/kanta-viliyalake-elilanpu.817/
  13. Admin

    குறள் - நட்பியல்

    திருக்குறள்: நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு. விளக்கம்: நட்பு என்பது ஒருவரோடு சிரித்துப் பேசுவதற்காக மட்டும் அன்று; நண்பர் தவறு செய்யும்போது, அதைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்காகும். குட்டிக் கதை: "சிறு முதலீடும் பெரும் இழப்பும்" கௌதம் மற்றும் அரவிந்த்...
  14. Admin

    காந்த விழியழகே - எழிலன்பு

    காந்த விழியழகே! எழிலன்பு "வாவ்! என்னவொரு அழகு! அவள் கண்ணு இரண்டும் லைட் போட்ட மாதிரி பளிச்சுன்னு மின்னுதே!" என்று அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்து வாயைப் பிளந்தான் நரேன். "யாரைப் பார்த்துடா இப்படி வாயைப் பிளக்கிற?" ஆர்வமாகக் கேட்டான் அவனின் அருகில் அமர்ந்திருந்த‌ நண்பன் திலீபன். "அதோ, பஸ்...
Top Bottom