Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    நடைப்பயிற்சியின் நன்மைகள்

    நடைப்பயிற்சியின் ஏராளமான நன்மைகள்: உடல் ஆரோக்கிய நன்மைகள் * இதய ஆரோக்கியம் மேம்படும்: நடைப்பயிற்சி உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. * எடை கட்டுப்பாடு: தினமும்...
  2. Admin

    தாமரையாள் கேள்வன் - 35

    அத்தியாயம் 35 அதே அலுவலக அறையில் சர்வேஷ்வரன் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்றவாறே, தனக்கு எதிரிலிருந்த தாமரையைப் பார்த்து, "ஆர் யூ ஓகே தாமரை? தண்ணீர் எதுவும் வேணுமா?" எனக் கேட்டார் ராமானுஜம். இன்னுமே அவளின் நெஞ்சம் படபடவென படு வேகமாகத் தான் துடித்திருந்தது ஆயினும் தன்னை...
  3. Admin

    தாமரையாள் கேள்வன் - 34

    அத்தியாயம் 34 "என்னது வெளிநாட்டுக்கு விக்கிறாங்களா?" என அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் தாமரை. "ஆமா மா. பத்து வருஷமா இவங்க ஆட்சி தான் இங்கே! அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சர் கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனசுக்காரன். நம்ம சாமி சிலை நம்ம நாட்டுலயே இருக்கட்டும்னு நினைச்சி வெளிநாட்டுக்கு விக்காம இந்தியாலயே...
  4. Admin

    தாமரையாள் கேள்வன் - 33

    அத்தியாயம் 33 மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் ராஜா வந்த பொழுதே மாதவனும் வந்திருந்தான். ராஜாவிடம் அந்தப் பாயாச டப்பாவை கொடுத்தவளாய் மாதவனுடன் அந்தச் சாமியார் கூறிய மணி மண்டபத்தை நோக்கிப் பயணித்திருந்தாள் தாமரை. தாமரை அந்தப் பக்கமாகச் சென்றதும், இந்தப் பக்கம் மகனுக்குக் கைப்பேசியில்...
  5. Admin

    தாமரையாள் கேள்வன் - 32

    அத்தியாயம் 32 செந்தாமரை தனது வீட்டிற்கு வந்ததும் அவருக்குக் கைப்பேசியில் அழைத்த அவரது மகன் செல்வம், "அம்மா, தாமரை இன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்தானா பாயாசம் கொடுத்துடாத! பிளான் சேஞ்ச் ஆகிடுச்சு" என்று சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவராய், "ஐயோ இப்ப தானடா கொடுத்துட்டு வந்தேன். நான் போய்த் திரும்ப...
  6. Admin

    தாமரையாள் கேள்வன் - 31

    அத்தியாயம் 31 கோதை ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனர் நால்வரும். தங்களது முன்ஜென்ம கதையைக் கூறியிருந்த தாமரை, கூடவே சக்தியின் அனுமதிப் பெற்று அவர்களின் முன்ஜென்மக் கதையையும் மாதவனிடம் உரைத்திருந்தாள். அவர்களின் கதையைக் கேட்ட மாதவன், "இன்னிக்கு தியானத்துல என்னோட முன்ஜென்மத்தை பார்த்தப்ப, எனக்கு...
  7. Admin

    Feedback

    தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
  8. Admin

    தாமரையாள் கேள்வன் - 30

    அத்தியாயம் 30 அழகிய‌ மாதவப் பெருமாள் கோவிலில் உற்சவச் சிலையாய் போலிச் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயினர் இருவரும். மாதவப் பெருமாளின் போலிச் சிலையைக் கையில் ஏந்தியவனாய் வேதனைப் படர்ந்த முகத்துடன் மாதவன் அதிர்ந்து நின்றிருந்த பொழுது, தூரத்தில் யாரோ வரும் ஆளரவம் கேட்க...
  9. Admin

    தாமரையாள் கேள்வன் - 29

    அத்தியாயம் 29 மருத்துவமனையின் காத்திருப்பு இடத்தில் அமர்ந்திருந்தனர் மாதவனும் தாமரையும். "இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க கண்ணா?" எனக்கு எதுக்கு ஃபுல் பாடி செக்அப்?" எனக் கேட்டாள் தாமரை. "அந்த அம்மா கையால தானே இரண்டு நாளா சாப்பிடுற தாமரை. கோதைக்கு குடிக்கிற நீராகாரத்துலயே விஷத்தை...
  10. Admin

    தாமரையாள் கேள்வன் - 28

    அத்தியாயம் 28 அன்று அந்நாட்டின் அனைத்து திக்கு திசைகளிலும் கோதையின் வீரச் செயலே செவி வழிச் செய்தியாய்ப் பரவியிருக்க, அவளின் புகழே அன்று அனைவரின் பேசு பொருளாய் இருந்தது. இரவு நெருங்கிக் கொண்டிருக்க, மருத்துவக் குடிலில் தீப்பந்த ஒளியில் மயக்கத்தில் படுத்திருந்தாள் கோதை. அவளின் கரத்தைப்...
  11. Admin

    எழிலன்புவின் - நீளும் தூரம் நின்னோடு - நிறைவுற்றது! கதையின் லிங்க் ஜூன் 23 அன்று இரவு 10 மணி...

    எழிலன்புவின் - நீளும் தூரம் நின்னோடு - நிறைவுற்றது! கதையின் லிங்க் ஜூன் 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். முதல் அத்தியாயத்திலிருந்து படிக்க 👇🏻 https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-நீளும்-தூரம்-நின்னோடு.432/page-3
  12. Admin

    மின்மினி

    மகிழ்ச்சி சிஸ் மிக்க நன்றிகள் :love::love:
  13. Admin

    தாமரையாள் கேள்வன் - 27

    அத்தியாயம் 27 இமையான் நாட்டின் அரசன் இமையேந்திரனுக்கு அரிதான பொக்கிஷங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதில் அதீத விருப்பமும் ஆர்வமும் உண்டு. அவரின் இத்தகைய ஆசையைப் பற்றி அறிந்த செங்கோடன், எதிரி நாட்டின் அரசனாய் இருப்பவரிடம் இந்நாட்டு பொக்கிஷத்தைப் பற்றி உரைத்தால் அதனைக் கைப்பற்றுவதற்காகவே...
  14. Admin

    தாமரையாள் கேள்வன் - 26

    அத்தியாயம் 26 "நீ உனது ஏகாதசி விரதப் பலனை உன்னவருக்கான சாபத்தை நீக்க தாரை வார்த்ததால், எப்பிறவியிலும் உன்னை மணக்க முடியாதென உன்னவருக்கு உன் தந்தை அளித்த சாபத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது மகளே" முத்தரசி கூறியதைக் கேட்டுக் கண்கள் ஒளிர, "தீர்வு கிடைத்து விட்டதா?" மகிழ்ச்சியுடன்...
  15. Admin

    தாமரையாள் கேள்வன் - 25

    அத்தியாயம் 25 "ஏகாதசி விரதம் இருப்பதால், மனத்தின் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். நோய் நீங்கும், வறுமை நீங்கும், செல்வம் சேரும்" (மாச்சரியம் - பிறர் மீது பொறாமை கொண்டு, கோபம்...
  16. Admin

    மின்மினி - 21 ஜூன் 15 அன்று கதை முடிவுறும் மக்களே... அன்று இரவு 10க்கு கதையின் லிங்க்...

    மின்மினி - 21 ஜூன் 15 அன்று கதை முடிவுறும் மக்களே... அன்று இரவு 10க்கு கதையின் லிங்க் நீக்கப்படும். படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. கதையை முதல் எபியிலிருந்து படிக்க👇🏻...
  17. Admin

    தாமரையாள் கேள்வன் - 24

    அத்தியாயம் 24 யார் கூறுவதை நம்புவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் முருகையன். அதன் பிறகு இவ்வழக்கு வேறு வழக்காய் மாறிவிட, அந்தச் சடாமுடி சாமியாரின் சாட்சியத்தை ஏற்றவர்களாய், தனது ஜாதகத்தை மாற்றியளித்து ஏமாற்றி ஒரு பெண்ணை மணம் புரிய முனைந்த குற்றத்திற்காகச் செங்கோடனை ஒரு வருடம் ஊரை...
  18. Admin

    தாமரையாள் கேள்வன் - 23

    அத்தியாயம் 23 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது...
  19. Admin

    தாமரையாள் கேள்வன் - 22

    அத்தியாயம் 22 கோதை ஆற்றங்கரையில் யாருமற்ற தனிமையில், ஆற்று மணலில் வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் மார்பினில் தாடையைப் பதித்து அவன் முகத்தை நோக்கியவளாய் படுத்திருந்தாள் கோதை. "நான் இவ்வாறு களவியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை கண்ணா" என்றாள். "களவியலா? அப்படியென்றால்"...
Top Bottom