Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

தமிழ்க்கதைகள்

  1. Admin

    தாமரையாள் கேள்வன் - 5

    அத்தியாயம் 5 கொடிமரத்தினருகே ஒருவன், தன்னைச் சுற்றி நின்றிருந்த கோவில் பணியாளர்களிடமும் நிர்வாகியிடமும் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, அவனின் முதுகை வெறித்தவளாய் அருகே சென்றாள் தாமரை. அவளைக் கண்டதும், "வாங்க மேடம்" என்று இத்தனை நேரமாய்த் தன்னிடம் அநாகரிகமாகச் சண்டையிட்டிருந்த...
  2. Admin

    தாமரையாள் கேள்வன் - 4

    அத்தியாயம் 4 எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து நின்றாள். 'அய்யய்யோ நாம தான் தப்பா நினைச்சிட்டோமா?' என்று நினைத்தவளாய் கெஞ்சும்...
  3. Admin

    தாமரையாள் கேள்வன் - 3

    அத்தியாயம் 3 தியானம் செய்து தன்னைச் சமன் செய்தவளாய் தனது வீட்டிற்குச் சென்ற தாமரை அன்னையிடம் பேசி சமாதானம் செய்தாள். பின்பு இருவருமாகச் சேர்ந்து உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர். ஆத்மநல்லூரைப் பற்றி விமலா கூறியதிலிருந்து அந்தக் கோவிலைப் பற்றியும் ஊரைப் பற்றியும் அங்குச் செல்வதற்கு முன்பு விசாரித்துத்...
  4. Admin

    தாமரையாள் கேள்வன் - 2

    அத்தியாயம் 2 "ஏன்மா ஆத்மநல்லூர்னு சொன்னதும் ஷாக் ஆகுற?" எனக் கேட்டாள் தாமரை‌. அச்சமயம் வீட்டின் வாசல் கதவைத் தட்டும் ஓசைக் கேட்டு மகளிடம் தேநீர் அளித்தவராய் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் விமலா. வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு, "வாங்க தம்பி. உள்ளே வாங்க" என அழைத்தார்...
  5. Admin

    தாமரையாள் கேள்வன் - 1

    தாமரையாள் கேள்வன் அத்தியாயம் 1 நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம் பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் தரும் சாதனம். உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை! உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை! மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை ஆதியும்...
  6. Admin

    மெய் பிம்பம் நீயே! - முன்னோட்டம்

    மெய் பிம்பம் நீயே! அடுத்த மாதம் முதல்... நந்தவனம் தளத்தில் வரும்... இப்போது சின்ன டீசர்🙂 “ம்ம்ம்…” “ச்சோ…” “என்ன நீங்க?” “அப்படி எல்லாம் வேணாம்…” “ம்ம்ம்… ப்ப்ச்… ஹாங்… ஹம்மா…” “ஏய், கத்தாதேடி… கொஞ்ச நேரம்தான், அமைதியா இரு…” “ஹா… இப்படிப் பண்ணா… ஹா… எப்படி… அமைதியா…” விதவிதமான...
  7. pavithra murugan

    , என் ஜன்னல் நிலவு 10

    அத்தியாயம் 10 பபிலன் வெளியில் சென்றதும், சுகன்யா மொபைல் எடுத்து பார்த்தாள். சரண்யா செய்தி(மெசேஜ் ) அனுப்பிருந்தாள். “என்ன அனுப்பிருக்கிறாள்?” என்று ஓபன் செய்ய... “கால் மீ” என்று மட்டும் இருந்தது. “ஐயோ போச்சு” என் செல்லம் செம கோவத்துல இருக்கும்போலயே . என்ன செய்து சமாதானம் படுத்தலாம் என்று...
  8. Nithya Mariappan

    நித்யா மாரியப்பனின் 'நினைவில் உறைந்த நீராம்பலே' (ஆடியோ நாவல்)

    ஹலோ மக்களே நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனல்ல புதுக்கதை போட ஆரம்பிச்சாச்சு... பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல்
  9. pavithra murugan

    அத்தியாயம் 1

    என் ஜன்னல் நிலவு அத்தியாயம் 1 ஓசூரில் , “பிரபலமான இரு சக்கர வாகன உதிரிப்பாக தொழிற்சாலை அது”. தனது மேலாதிகாரியிடம் விடுமுறை கேட்டுக்கொண்டு இருந்தான் பபிலன். HR ரவீந்தர் “மே ஐ கம் இன் சார் ”? “எஸ் கம் இன்” என்ன என்பது போல அவர் பார்க்க , சார் , எனக்கு இரண்டு நாள் லீவு வேணும் . எதுக்கு...
Top Bottom