• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Search results

  1. Admin

    எனக்கெனவே வந்தாய் - 20

    அத்தியாயம் - 20 சந்தானமும் சௌந்தரும் சுரேன் வீட்டிற்கு வந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன. சிவநேசனைப் பார்த்துப் பேச நினைத்து அவர்கள் கிளம்பியிருக்க… பாதி வழியில் அவரை அழைத்துத் தாங்கள் அவர் வீட்டுக்குப் பார்க்க வருவதாகச் சொல்லச் செய்ய… சிவநேசனோ தன் தம்பியுடன் ஒரு திருமண வீட்டில் இருப்பதாகச்...
  2. Admin

    எனக்கெனவே வந்தாய் - 19

    அத்தியாயம் - 19 அதே காலை நேரம் இங்கே சுரேன் வீட்டில் சுரேன் எழுந்ததிலிருந்து மந்தகாச மன நிலையுடன் இருந்தான். தன் அண்ணன் மகளைக் கையில் அள்ளிக்கொண்டு, அவளைத் தன் முகம் பார்க்க வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தான். அந்தத் தாமரை மொட்டும் புத்துணர்வுடன் இருந்தாள். “ஹாய் லிட்டில் லோட்டஸ்… இன்னைக்கி...
  3. Admin

    பனியில் உறைந்த சூரியனே - முழுநாவல்

    விறுவிறுப்பான சஸ்பென்ஸ் காதல் கதை!
  4. Admin

    மின்னல் பூவே - முழுநாவல்

    மோதலும் காதலும் கலந்த கதை!
  5. Admin

    மனதோடு உறவாட வந்தவளே - முழுநாவல்

    புதுமணத் தம்பதியின் கதை
  6. Admin

    வஞ்சிக்கொடியின் வசீகரனே - முழுநாவல்

    கலகலப்பான ஜாலியான காதல் கதை!
  7. Admin

    ஞாபகம் முழுவதும் நீயே - முழுநாவல்

    பிரிந்த கணவன் மனைவி மீண்டும் இணையும் கதை!
  8. Admin

    எனக்கெனவே வந்தாய் - 18

    அத்தியாயம் - 18 அன்று வெள்ளெனவே வீடு விழித்திருந்தது. மகளிடம் மனோகர், “என்னடா என்ன முடிவு பண்ணிருக்க?” எனக் கேட்கச் செய்தார். அவர் அப்படிக் கேட்டது தான் தாமதம், உடனே வெண்ணிலா நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள். நேற்றுத் தப்பிய நகப்பூச்சு இன்று சிதைய, அதையெல்லாம் உணரும் மனநிலையில் அவளில்லை...
  9. Admin

    பூவோ? புயலோ? காதல்! - முழுநாவல்

    அழுத்தமான காதல் கதை!
  10. Admin

    ஜதியோடு சதிராடு - முழுநாவல்

    இதமான காதல் கதை
  11. Admin

    தூரிகையானாய் காரிகையே! - முழுநாவல்

    போலீஸ் ஹீரோயின் மெக்கானிக் ஹீரோ கதை
  12. Admin

    இன்னுயிராய் ஜனித்தாய்! - முழுநாவல்

    மறுமணக் கதை
  13. Admin

    சிந்தையில் பதிந்த சித்திரமே! - முழுநாவல்

    புரொபஷர் ஸ்டூடெண்ட் காதல் கதை!
  14. Admin

    மௌவல் மலரே மௌனமேனடி? - முழுநாவல்

    கலகலப்பான ஒரு காதல் கதை
  15. Admin

    எனக்கெனவே வந்தாய் - 17

    அத்தியாயம் - 17 காந்தம்மாளுக்கு ஒன்பது மணி என்பது மிட் நைட். வந்திருந்த ஜனம் எல்லாம் கிளம்பவும் படுத்துவிட்டார். மனோகரும் அடுத்த சில நிமிடங்களில் உறங்கிவிட்டார். வெண்ணிலா மட்டும் நீலவேணியுடன் இருந்தாள். அவர்கள் தனியாக இருக்கையில் தான் அந்தப் பேச்சை ஆரம்பித்தாள். கலக்கமான முகத்துடன் தன்...
  16. Admin

    எனக்கெனவே வந்தாய் - 16

    அத்தியாயம் - 16 சுரேன் வெண்ணிலாவிடம் கண்களில் குறும்பு வழிய… உதடுகளில் சிரிப்பு முகிழ்க்க… “அப்பதேயிருந்து இவரு உன்னைய சுத்தி சுத்தி வர்றாரு. அவருக்கு உதவி பண்ணலாம்ன்னு கேட்டேன்…” சொல்லி அது நேரம் வரை அவளையே சுற்றி வந்து கொண்டிருந்த அந்தக் கொசுவை எட்டிக் கை விரல்களைக் குவித்துப் பிடித்தான்...
  17. Admin

    எனக்கெனவே வந்தாய் - 15

    அத்தியாயம் - 15 ‘டேய் சுரேன்! உன்னைய அவன் இவன்னு சொல்லி இப்படித் தாராளமா டேமேஜ் பண்ணுறாளே… இந்த வெண்ணிலா ஐஸே தானா உன் சரி பாதியா வரணும்? இவளுக்காகவா வீட்ல சண்டை போட்டு, ஒத்த கால்ல நின்னு இம்புட்டுத் தூரம் பொண்ணு பார்க்கிற அளவுக்கு வளர்த்து விட்டிருக்க? நல்லா யோசிச்சிக்க… ஒரு வாட்டி நீ...
  18. Admin

    எனக்கெனவே வந்தாய் - 14

    அத்தியாயம் - 14 வெண்ணிலா வீட்டு டி.வி அலறிக்கொண்டிருந்தது. கூடவே வெண்ணிலாவும் சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தாள். அவள் பாடியது பாட்டா? நாராசமாக இருந்தது நீலவேணிக்கும் காந்தம்மாளுக்கும். “இவளை!” பல்லைக் கடித்தபடி மொறு மொறுத்து வந்திருந்த வடைகளை வளைத்து எடுத்த நீலா அவற்றை அப்படியே எண்ணை வடிகட்டும்...
  19. Admin

    எனக்கெனவே வந்தாய் - 13

    அத்தியாயம் - 13 அன்று மாலை நேரம். அலுவலகத்திலிருந்த சுரேனுக்கு வேலை சீக்கிரமே முடிந்து போனது. அடுத்து அவன் பார்க்க வேண்டிய கோப்புக்களை ஒழுங்குபடுத்திவிட்டு இருக்கையை விட்டு எழுந்தவன் சோம்பலுடன் நேரம் பார்க்க, மணி ஆறை எட்டிக்கொண்டிருந்தது. ‘இன்னும் மணி ஆறாகலையா. இப்பவே வீட்டுக்குப் போயி என்ன...
  20. Admin

    எனக்கெனவே வந்தாய் - 12

    அத்தியாயம் - 12 அடுத்து வந்த வாரயிறுதிகளில் கணவனும் மனைவியுமாக மகளை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றனர். நீலா வாரத்தில் ஐந்தாறு முறை கோவில் குளம் என்று சென்று வர வெண்ணிலாவும் உடன் செல்லும் படியானது. நீலா மகளை வைத்தே, தான் பர்சேஸ் செய்யும் கடைகளில் சில பொருட்களுக்குப் பேரம் பேச...
Top Bottom