• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Search results

  1. Admin

    1 - உறையுள் உறையும் உதிரம்

    நந்தவனம் நாவல்கள் தளம் நடத்தும் ரிலே போட்டிக்கு உங்களை எல்லாம் வரவேற்பதில் மகிழ்ச்சி நண்பர்களே! 25 எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் இந்த க்ரைம் தொடர்கதையின் பதிவு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 9 மணிக்கு நந்தவனம் தளத்தில் நேரம் தவறாமல் பதியப்படும். இந்த ரிலே கதையைப் படிக்கும்...
  2. Admin

    ரிலே போட்டி - வீடியோ டீசர்

    #உறையுள்உறையும்உதிரம் வீடியோ டீசர் 👇🏻 அமைதியான சென்னை புறநகர் பகுதியில் அரங்கேறும் தொடர் கொலைகள்! தொடர் மரணங்களின் ரகசியங்கள்? மெல்ல வெளிவரும் உண்மைகள்! அந்த மர்ம நபர் யார்? ஏன் இந்த கொலைகள்? ஒவ்வொரு நொடியும் ஆபத்து! காத்திருங்கள்... திடுக்கிடும் திருப்பங்களுடன்! திங்கள் முதல் நந்தவனம்...
  3. Admin

    ரிலே போட்டி அறிவிப்பு

    ஹாய் மக்களே... அதிகம் யோசிக்காமல் சட்டென்று முடிவெடுத்து ஒரு போட்டி அறிவிப்பு! நமது கார்த்திகா சக்கரவர்த்தியிடம் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்குக் கார்த்திகாவின் பதிலும்தான் இந்தப் போட்டியை முடிவு செய்யக் காரணம். என்ன போட்டி? ஒரு "க்ரைம் கதை"யை எழுத வேண்டும். ஆனால், ஒருவர் ஒரு...
  4. Admin

    குறள் - வினைத்திட்பம்

    திருக்குறள்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். விளக்கம்: ஒரு செயலைச் செய்ய நினைத்தவர்கள், அச்செயலை முடிக்கும் வரை தங்கள் முயற்சியில் உறுதியாக இருந்தால், நினைத்தவற்றையெல்லாம் அடையலாம். குட்டிக் கதை: சிற்பியின் விடாமுயற்சி ஒரு கிராமத்தில் மிகவும் ஏழையான ஒரு சிற்பி...
  5. Admin

    மக்களே... இன்னைக்கு சைட்ல எனக்கு சில வேலைகள் இருக்கு.. அதனால் இன்னைக்கு எபி போட முடியலை...

    மக்களே... இன்னைக்கு சைட்ல எனக்கு சில வேலைகள் இருக்கு.. அதனால் இன்னைக்கு எபி போட முடியலை. தரணியும் தாமரையும் அடுத்து வெள்ளிக்கிழமைதான் வருவாங்க.
  6. Admin

    காந்த விழியழகே..! - எழிலன்பு ரொம்ப நாளைக்குப் பிறகு சிறுகதை ஒன்னு எழுதியிருக்கேன். எப்படி...

    காந்த விழியழகே..! - எழிலன்பு ரொம்ப நாளைக்குப் பிறகு சிறுகதை ஒன்னு எழுதியிருக்கேன். எப்படி இருக்குன்னு படிச்சு சொல்லுங்க மக்களே... 😀😀 https://nandhavanamnovels.com/threads/kanta-viliyalake-elilanpu.817/
  7. Admin

    குறள் - நட்பியல்

    திருக்குறள்: நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு. விளக்கம்: நட்பு என்பது ஒருவரோடு சிரித்துப் பேசுவதற்காக மட்டும் அன்று; நண்பர் தவறு செய்யும்போது, அதைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்காகும். குட்டிக் கதை: "சிறு முதலீடும் பெரும் இழப்பும்" கௌதம் மற்றும் அரவிந்த்...
  8. Admin

    காந்த விழியழகே - எழிலன்பு

    காந்த விழியழகே! எழிலன்பு "வாவ்! என்னவொரு அழகு! அவள் கண்ணு இரண்டும் லைட் போட்ட மாதிரி பளிச்சுன்னு மின்னுதே!" என்று அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்து வாயைப் பிளந்தான் நரேன். "யாரைப் பார்த்துடா இப்படி வாயைப் பிளக்கிற?" ஆர்வமாகக் கேட்டான் அவனின் அருகில் அமர்ந்திருந்த‌ நண்பன் திலீபன். "அதோ, பஸ்...
  9. Admin

    நேர்மறை சிந்தனையின் சக்தி

    நேர்மறை சிந்தனையின் சக்தி: ஒரு சிறப்பான வாழ்க்கைக்கான திறவுகோல் நமது எண்ணங்கள் நமது வாழ்க்கையை வடிவமைக்கின்றன. நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பது, நாம் எப்படி உணர்கிறோம், செயல்படுகிறோம், மற்றும் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பெருமளவு தீர்மானிக்கிறது. நேர்மறை சிந்தனை என்பது வெறும்...
  10. Admin

    குறள் - அறன் வலியுறுத்தல்

    திருக்குறள் : "அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல." விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் மூலமே உண்மையான இன்பம் கிடைக்கும். அதல்லாத பிற வழிகளில் வரும் பொருள், புகழ் போன்றவை நிலைத்து நிற்காது, உண்மையான இன்பத்தையும் தராது. குட்டிக் கதை: விவசாயியின் அறம் ஒரு மலை கிராமத்தில் இரண்டு...
  11. Admin

    குறள் - ஒழுக்கமுடைமை

    திருக்குறள்: ஒழுக்கமுடைமை "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்." விளக்கம்: ஒழுக்கமே ஒருவனுக்கு மேன்மையைத் தருவதால், அந்த ஒழுக்கத்தை உயிரைவிட மேலாகப் போற்றிக் காக்க வேண்டும். குட்டிக் கதை: தங்கத் தொழிலாளி ஒரு பெரிய நகரில் ரவி என்ற ஒரு தங்கத் தொழிலாளி வாழ்ந்து...
  12. Admin

    தாமரையாள் கேள்வன் - 37 (Final)

    அத்தியாயம் 37 (நிறைவு அத்தியாயம்) ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலுக்குள் அங்குமிங்குமாய் நடந்தவளாய் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள் தாமரை. டெல்லி மியூசியத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்ட மாதவப் பெருமாள் ஐம்பொன் சிலையை நரசிம்மப் பெருமாள் கோவிலில் இருந்து மாதவப் பெருமாள் கோவில் வரை...
Top Bottom