Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    யுத்தம் செய்தாய் - 8

    இந்தக் கதையை இப்பொழுது முழுநாவலாக எனது ப்ரீமியம் தளத்தில் படிக்கலாம். இதனுடன் எனது சுந்தரப் பெண்ணே & நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் என்ற இரண்டு கதைகள் இப்பொழுது பிரீமியம் தளத்தில் படிக்க லிங்க் -> இங்கே கிளிக் செய்யவும்! அத்தியாயம் - 8 "ஐந்து வகைச் சோறு ஆக்கினால் போதுமா பெரியம்மா? வேற எதுவும்...
  2. Admin

    யுத்தம் செய்தாய் - 7

    இந்தக் கதையை இப்பொழுது முழுநாவலாக எனது ப்ரீமியம் தளத்தில் படிக்கலாம். இதனுடன் எனது சுந்தரப் பெண்ணே & நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் என்ற இரண்டு கதைகள் இப்பொழுது பிரீமியம் தளத்தில் படிக்க லிங்க் -> இங்கே கிளிக் செய்யவும்! அத்தியாயம் - 7 தன்னை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வந்த அன்னையை வெறித்துப்...
  3. Admin

    சுந்தரப் பெண்ணே - முழுநாவல்

    கன்னட நாயகனுக்கும் தமிழ் நாயகிக்கும் இடையே மலரும் காதல்! அவர்களின் காதல் மொழி பாகுபாடு கடந்து இனிமையாய் நகர்ந்து கொண்டிருக்க, அக்காதல் கல்யாணத்தில் முடியும் போது வரும் சிக்கல்கள், பிரச்சினைகள். அதனை கடந்து எப்படி வாழ்வில் இணைந்தனர் என்பதைச் சொல்லும் இதமான காதல் கதை இது!
  4. Admin

    நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் - முழுநாவல்

    பார்வையற்ற நாயகிக்கும், கால் ஊனமுற்ற நாயகனுக்கும் இடையே மலரும் காதல்! எதை ஒதுக்கினாளோ, அதுவே அவளைத் தேடி வருகிறது. தன்னைத் தேடி வந்த வாழ்வை ஏற்றுக்கொள்வாளா நாயகி? அவளின் மனத்தை மாற்றி அவள் வாழ்வில் நுழைவானா நாயகன்? மனத்தை வருடும் காதல் கதை!
  5. Admin

    யுத்தம் செய்தாய் - 6

    இந்தக் கதை முழுநாவலாக இப்பொழுது பிரீமியம் தளத்தில் உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படிக்கலாம். லிங்க் - யுத்தம் செய்தாய் / முழுநாவல் அத்தியாயம் - 6 "அம்மா, அண்ணா குழந்தைக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கலாம்னு நினைக்கிறேன்மா. என்ன...
  6. Admin

    யுத்தம் செய்தாய் - 5

    இந்தக் கதை முழுநாவலாக இப்பொழுது பிரீமியம் தளத்தில் உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படிக்கலாம். லிங்க் - யுத்தம் செய்தாய் / முழுநாவல் அத்தியாயம் - 5 "ஷ்ஷ், ஆஆ…" என்று முனகினாள் கீர்த்தனா. "ஏய், என்னடி ஒரு சின்னக் காயத்துக்கு...
  7. Admin

    யுத்தம் செய்தாய் என்னுள்ளே - முழுநாவல்

    திருமணம் நடைபெறாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் மிலிட்டரி நாயகனை திருமணம் செய்ய முன் வருகிறாள் நாயகி. ஆனால், ஏற்கெனவே அவளின் அக்காவை திருமணம் முடிக்க இருந்த நாயகன் அவளால் காயப்பட்டிருக்கும் நிலையில், அவளின் தங்கையான நாயகியை திருமணம் முடிக்க மிலிட்டரி நாயகன் சம்மதம் சொல்வானா? கதையில் அறிந்து...
  8. Admin

    யுத்தம் செய்தாய் - 4

    இந்தக் கதை இப்பொழுது முழுதாக பிரீமியம் தளத்தில் உள்ளது. அங்கே சந்தா முறையில் விரைவில் படிக்கலாம். படிக்க - யுத்தம் செய்தாய் - முழுநாவல் அத்தியாயம் - 4 "ஏய், மீனா… வாயை மூடு! என்ன பேசுற?" என்று மகளை அதட்டினார் திருமலை. "ஏன்மா, எங்கே வந்து என்ன சொல்லிட்டு இருக்க? நல்லது நடக்குற இடத்தில்...
  9. Admin

    யுத்தம் செய்தாய் - 3

    அத்தியாயம் - 3 மாலை நான்கு மணியளவில் மெரூன் நிறத்தில் உடலை இறுக்கிப் பிடித்த டீசர்ட்டும், அடர் நீலநிறத்தில் ஜீன்ஸும் அணிந்து, தன் அறையிலிருந்து வெளியே வந்தான் மணிவர்மன். "என்னப்பா, வெளியே கிளம்பிட்டியா? காஃபி போடுறேன். குடிச்சிட்டு கிளம்புறீயா?" சோஃபாவில் அமர்ந்திருந்த கோகிலா, மகனை கண்டதும்...
  10. Admin

    என்னிதய தாள லயமாய் நீ - முழுநாவல்

    நாயகியை ஒரு தலையாய் காதலிக்கும் நாயகன். ஆனால் அவளோ அத்தை மகனை திருமணம் முடிக்கிறாள். ஆனால் அவளின் திருமண வாழ்வு ஆட்டம் கண்ட நிலையில், மீண்டும் அவள் வாழ்க்கைக்குள் நுழைகிறான் நாயகன். அவனை தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வாளா நாயகி? அறிந்து கொள்வோம் கதையில்... கிராமத்து பேச்சு வழக்கில் ஒரு உணர்வு...
  11. Admin

    யுத்தம் செய்தாய் - 2

    அத்தியாயம் - 2 மணிவர்மன் கேட்ட கேள்விக்கு அவன் குடும்பத்தினரால் பதிலளிக்க முடியவில்லை. அடுத்து என்ன பேசுவது என்ற தயக்கத்தில், ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். அந்த அமைதியும் கூட, அங்கிருந்த ஒவ்வொருவரையும் சென்று தாக்கியது. அந்தச் சூழ்நிலையை நீடிக்க விரும்பாத கோகிலா...
  12. Admin

    போட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்

    ரிலே தொடர்கதை போட்டியில் பதில் சொல்லி பரிசு வென்ற வாசகர்களின் பெயர்கள் இங்கே 👇 https://nandhavanamnovels.com/threads/rile-totarkatai-potti-verriyalarkal.922/#post-5931
  13. Admin

    ரிலே தொடர்கதை போட்டி - வெற்றியாளர்கள்

    வணக்கம் நண்பர்களே! நாங்கள் 24 பேர் இணைந்து வெற்றிகரமாக எழுதி முடித்த உறையுள் உறையும் உதிரம் என்ற இந்தத் தொடர் கதையின் அத்தியாயத்தை யார் யார் எழுதியது என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த எந்தந்த அத்தியாயம் யார் எழுதியது என்ற சரியான ஆசிரியர்களின் வரிசை...
  14. Admin

    யுத்தம் செய்தாய் - 1

    யுத்தம் செய்தாய் என்னுள்ளே இந்த ரீரன் கதையின் பதிவுகள் செவ்வாய் வியாழன் சனிக்கிழமைகளில் காலையளவில் வரும். அத்தியாயம் - 1 செங்கதிர் வீசிக் கதிரவன் மேலே எழ ஆரம்பித்திருந்த நேரத்தில், தன் வீட்டில் சமையல் வேலையைத் தொடங்கியிருந்தார் கோகிலா. கைகள் பரபரப்பாக வேலையில் இருந்தாலும், அவர் முகமோ...
  15. Admin

    ஜீவசுரபி - முழுநாவல்

    இன்பம், துன்பம் கலந்ததுதான் மனிதனின் வாழ்க்கை. ஆனால், ஓர் இன்பத்தை அனுபவிக்கும் முன் எத்தனையோ துன்பங்களை எதிர்கொள்ள நேர்கிறது. இங்கே நமது கதையின் நாயகன் சத்யப்ரியனும் இன்பத்தைக் காணும் முன் துன்பங்களை எதிர்கொள்கிறான். தனக்கு நேர்ந்த துன்பங்களைக் கடந்து அவனுக்கான இன்பத்தை அனுபவித்தானா என்பதைக்...
  16. Admin

    25 - உறையுள் உறையும் உதிரம் (Final)

    மேல ரைட்டர் லிஸ்ட் இருக்கு தானே???? 🤔🤔🤔லிஸ்டில் இல்லாத ரைட்டரை தேடுறீங்க ?🤔🤔🤔 லாஸ்ட் எபி படிச்சீங்களா? படிச்சிருந்தா அங்க இருந்த ரைட்டர்ஸ் லிஸ்ட் உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியாம போச்சு 🤔🤔🤔
  17. Admin

    உறையுள் உறையும் உதிரம் - கருத்துப் பதிவு

    மிகுந்த மகிழ்ச்சி சிஸ் ❤️ ❤️ மிக்க நன்றி ❤️ ❤️
  18. Admin

    25 - உறையுள் உறையும் உதிரம் (Final)

    அத்தியாயம் 25 கீதாஞ்சலியையும் மனோகரையும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர் படுத்த அரசு காவல் வாகனத்தில் அழைத்து வந்து கொண்டிருந்தனர் பிரதாப், திலீப் மற்றும் ஆரவி. வாகனம் கிளம்பிய வேளையில், “ஏசிபி, அதான் நான் சரணடைஞ்சுட்டேனே. அப்புறம் ஏன் மனோகர் அண்ணாவை கூட்டிட்டு வரீங்க?” என்று...
  19. Admin

    மெய் பிம்பம் நீயே - முழுநாவல்

    குடும்பத்தில் நிம்மதியின்மை நிலவ, தென்றலாக அவளின் வாழ்வில் அன்பை வாரி வழங்க வருகிறான் ஒருவன். அவனின் பிம்பம் உண்மைதானா? அவனை நம்பிய நாயகிக்கு கிடக்க போவது என்ன? கதையில் தெரிந்து கொள்வோம்.
Top Bottom