• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Search results

  1. Admin

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே...

    எனது அடுத்த கதையின் தலைப்பும், குட்டி டீசரும் எழிலன்பு நாவல்ஸ் சைட்ல போட்டுருக்கேன் மக்களே... https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பேதையின்-பேரன்பில்-முன்னோட்டம்.7639/
  2. Admin

    எனக்கெனவே வந்தாய் - 30

    அத்தியாயம் - 30 சுரேன் சாலையோரக்கடைகளைப் பார்த்தவாறு பயணம் செய்ய… டிரைவர் அவனைத் திரும்பி பார்க்கச் செய்ய… “என்ன செல்வம்? என்று சுரேன் கேட்க, “சர் இந்த நேரத்தில பூக்கடைங்க திறந்திருக்காது.” என்றார் யோசனையாக அந்த ஐம்பது வயது ஓட்டுநர். தான் சொல்லாமலேயே தன் கண் ஃப்ளவர் ஷாப்பை தேடுவதை...
  3. Admin

    எனக்கெனவே வந்தாய் - 29

    அத்தியாயம் - 29 இப்போது பெரிய மகன் அம்மாவைக் கடிந்துகொள்ள தானும் மனைவியை முறைத்து வைத்தார் சதாசிவம். “நீ ஏன்டா ஃபீலாற… டிரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணியிருக்கேன் தான். ஆனா எப்ப வரும்னு தெரியல. உடனே வர்ற வாய்ப்பு கம்மி. ஆர்டர் கையில வர்ற வரைக்கும் இங்க தானே இருக்கப் போறேன்?” சுந்தர் அதிருப்தியாகப்...
  4. Admin

    இதயத்திரை விலகிடாதோ? - முழுநாவல்

    புரிதல் இல்லாமல் வாழ்க்கையை துவங்கும் புதுமண தம்பதியின் கதை!
  5. Admin

    பிழையில்லா கவிதை நீ! - முழுநாவல்

    போலீஸ் நாயகன், டிடெக்டிவ் நாயகி கதை!
  6. Admin

    பூவிதழ் மலரே! - முழுநாவல்

    பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் கதை!
  7. Admin

    என்னுள் யாவும் நீயாக! - முழுநாவல்

    புதுமண தம்பதியின் கதை!
  8. Admin

    கண்கள் தேடுது தஞ்சம் - முழுநாவல்

    கிராமத்து காதல் கதை!
  9. Admin

    எனக்கெனவே வந்தாய் - 28

    அத்தியாயம் - 28 ஆதித்யா காரை கிளப்பிய ஐந்தாவது நிமிடம் ரூம் விட்டு வெளியே வந்த சுரேன், “என்ன அமைதியா இருக்கு வீடு. அவங்க எல்லாம் எங்க?” என்று கேட்கச் செய்ய… “அவங்க கிளம்பி போயிட்டாங்க. உன்ட்ட சொல்லிட்டுப் போகச் சொன்னேன். அந்த ஆதி தான் உன்ன தொந்தரவு பண்ண வேணாம். மேசேஜ் பண்ணி...
  10. Admin

    எனக்கெனவே வந்தாய் - 27

    இனிய வணக்கம்! பொங்கல் நல்வாழ்த்துகள்! எல்லோரும் நலமா இருக்கீங்களா? திடீர் பயணம், உடல் சோர்வு என வந்ததால் பதிவுகள் வரலை. மன்னிக்கவும்! 25-27 எபிசோட்ல கதையை முடிக்க நினைச்சேன். பட், இப்போ 30 எபிசோட் தாண்டியிருக்கு. இந்தக் கதை என்னை விட மாட்டேங்குது! நீங்க என்ஜாய் பண்ணி வாசிக்கிறீங்களா தெரில...
  11. Admin

    [ATTACH]

  12. Admin

    எல்லாரும் இன்னைக்கே பொங்கல் பிஸி போல. லைக் கூட இன்னைக்கு எபிக்கு சரியா வரலை. அடுத்த எபிக்கு...

    எல்லாரும் இன்னைக்கே பொங்கல் பிஸி போல. லைக் கூட இன்னைக்கு எபிக்கு சரியா வரலை. அடுத்த எபிக்கு காத்தாடும்னு நினைக்கிறேன். அதனால் அடுத்த எபி பொங்கலுக்கு பிறகு (திங்கள்) தான் மக்களே... எல்லாரும் பொங்கலை சூப்பரா கொண்டாடிட்டு வாங்க. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🎉🎉🎉
  13. Admin

    இணையும் இதயமிதுவே கதையின் லிங்க் ஜனவரி 2 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நீக்கப்படும்...

    இணையும் இதயமிதுவே கதையின் லிங்க் ஜனவரி 2 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நீக்கப்படும். https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/இணையும்-இதயமிதுவே-எழிலன்பு.440/
  14. Admin

    எனக்கெனவே வந்தாய் - 26

    அத்தியாயம் - 26 விழிகள் கடலென விரிய… அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் போக… உறைந்த நிலையில் இருந்தாள் வெண்ணிலா! “இறங்கி வா. கடை வந்திருச்சி.” “ஹாங்… வந்திட்டா?” தலையை உலுக்கிக்கொண்டாள். “ம்ம்… நல்ல பிரைம் மார்கெட் லொகேஷன்ல கடை வச்சிருக்காங்க. அங்க பார்க்கிங் வசதி இல்ல. காரை இங்க பார்க்...
  15. Admin

    எனக்கெனவே வந்தாய் - 25

    இனிய வணக்கம்! எப்படி இருக்கீங்க? சுகமில்லாம போனதால போன வாரம் ஒரு எபிசோட் தான் தர முடிந்தது. இந்த வாரம் சரியா வரும். கதை எப்படிப் போகுது… பிடிச்சிருக்கா இல்லையா? என் ரீடர்ஸ் யாருன்னு கூட தெரியாது! இவ்வளவு சைலெண்டா இருந்தா நான் எப்படி எடுத்துக்கிறது? Happy holidays and a merry Christmas 🎄🎁 Stay...
  16. Admin

    எனக்கெனவே வந்தாய் - 24

    அத்தியாயம் - 24 கல்யாண வேலைகளென மாப்பிள்ளை வீட்டினருக்குப் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. மனோகரின் அண்ணன் தம்பி ஆதி என குடும்பம் மொத்தமும் இறங்கி வேலை செய்துகொண்டிருக்க… ரிசப்ஷன் சாய்ஸ் சுரேனின் விருப்பம் என்பதால் அதை மட்டும் இவர்கள் கவனித்தனர். அதைக்கூட சுரேனே பார்த்து எல்லாம் ஃபிக்ஸ்...
  17. Admin

    புத்தக வெளியீடு

    வணக்கம் நண்பர்களே... வரவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது 5 புத்தகங்கள் வெளிவரும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். நீயே என் தேவதேவி கண்ணே! கற்கண்டே! நிகரில்லா நீ விடியலின் நாதமாய் மின்னும் மின்மினி கதைகள் இப்பொழுது புத்தக வடிவில்... எனது கதைகளைத்...
  18. Admin

    எனக்கெனவே வந்தாய் - 23

    அத்தியாயம் - 23 சர்வேஷின் வீட்டில் அவன் அம்மா விசாலியின் அண்ணன்கள் இருவரின் குடும்பங்கள்; அவன் அப்பா ரமணனின் தங்கை குடும்பம் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் என்று கூடி இருக்க… அந்த ஞாயிற்றுக் கிழமையில் அவன் வீடு ஜே ஜே என்று இருந்தது. சர்வேஷ் அவன் பெற்றோருக்கு ஒரே பையன். சிவநேசன் சதாசிவம்...
  19. Admin

    எனக்கெனவே வந்தாய் - 22

    எனக்கெனவே வந்தாய் அத்தியாயம் - 22 “ஹலோ பெரிப்பா!” “சுரேன் வேல முடிஞ்சதா. சர்வேஷ்க்கு பிரமோஷன் கிடைச்சிருக்குன்னு உங்கத்த சொன்னா. அதைக் கொண்டாட நாம எல்லோரும் அத்தை ஊருக்குப் போறோம். ஞாயித்துக்கிழம விருந்து வக்கிறாளாம். இந்நேரத்துக்கு உனக்கு அவன் பதவி உயர்வு பத்தித் தெரிஞ்சிருக்குமே. எங்க...
  20. Admin

    எனக்கெனவே வந்தாய் - 21

    அத்தியாயம் - 21 சர்வேஷ் சுரேனுடைய அலுவலக அறைக்குள் வந்து பத்து நிமிடங்கள் பக்கம் ஆகியிருந்தது. அனுமதி பெற்று அவன் அறைக்குள்ளே சர்வேஷ் பிரவேசிக்கும் போது தலையை நிமிர்த்தி வரச் சொல்லிக்கேட்ட சுரேன், “உட்காருடா. பத்து நிமிசத்துல வந்திர்றேன்.” சொன்னவன் தான். அதன் பிறகு நிமிரவே இல்லை...
Top Bottom