Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    தாமரையாள் கேள்வன் - 8

    அத்தியாயம் 8 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது...
  2. Admin

    தாமரையாள் கேள்வன் - 7

    அத்தியாயம் 7 "நிஜமாவே ஆத்மநல்லூர்னு ஒரு ஊரு இருக்கா?" என்று மாதவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், ஆமெனத் தலையசைத்தாள் தாமரை. "அந்த ஊருக்கு நீங்க டிரான்ஸ்ஃபர் ஆகிப் போகப் போறீங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா தாமரை?" என்றவன் கேட்டதற்கும் ஆமென அவள் தலையசைக்க, "அப்புறமும் உங்களுக்கு எப்படி அந்தச்...
  3. Admin

    தாமரையாள் கேள்வன் - 6

    அத்தியாயம் 6 "நீங்க தான் அந்தச் சாமியாருக்கு காசு கொடுத்து அப்படிப் பேச வச்சீங்களா?" எனத் தாமரை கேட்டதும் வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாதவன். "ஏங்க என் மேல கொஞ்சம் கூட நல்ல அபிப்ராயமே இல்லையா உங்களுக்கு" எனக் கேட்டான். "ரொம்ப நாள் பழகினவங்களையே இந்தக் காலத்துல நம்ப முடியலை. உங்களை ரெண்டு...
  4. Admin

    தாமரையாள் கேள்வன் - 5

    அத்தியாயம் 5 கொடிமரத்தினருகே ஒருவன், தன்னைச் சுற்றி நின்றிருந்த கோவில் பணியாளர்களிடமும் நிர்வாகியிடமும் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, அவனின் முதுகை வெறித்தவளாய் அருகே சென்றாள் தாமரை. அவளைக் கண்டதும், "வாங்க மேடம்" என்று இத்தனை நேரமாய்த் தன்னிடம் அநாகரிகமாகச் சண்டையிட்டிருந்த...
  5. Admin

    தாமரையாள் கேள்வன் - 4

    அத்தியாயம் 4 எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து நின்றாள். 'அய்யய்யோ நாம தான் தப்பா நினைச்சிட்டோமா?' என்று நினைத்தவளாய் கெஞ்சும்...
  6. Admin

    ல, ள, ழ, வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 1

    ல, ள, ழ, வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:- விலங்கு மிருகம், கையில் விலங்கிடுதல் விளங்கு ஒளிர், சிறப்புடன் இரு விலக்கு தடு, தவிர் விளக்கு ஒளி, தெளிவாக்கு, தூய்மையாக்கு விலா வயிற்றின் பக்கப் பகுதி விழா திருவிழா விளா விளாமரம் பலம் ஆற்றல், சக்தி, வலிமை பழம் கனி...
  7. Admin

    தாமரையாள் கேள்வன் - 3

    அத்தியாயம் 3 தியானம் செய்து தன்னைச் சமன் செய்தவளாய் தனது வீட்டிற்குச் சென்ற தாமரை அன்னையிடம் பேசி சமாதானம் செய்தாள். பின்பு இருவருமாகச் சேர்ந்து உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர். ஆத்மநல்லூரைப் பற்றி விமலா கூறியதிலிருந்து அந்தக் கோவிலைப் பற்றியும் ஊரைப் பற்றியும் அங்குச் செல்வதற்கு முன்பு விசாரித்துத்...
  8. Admin

    தாமரையாள் கேள்வன் - 2

    அத்தியாயம் 2 "ஏன்மா ஆத்மநல்லூர்னு சொன்னதும் ஷாக் ஆகுற?" எனக் கேட்டாள் தாமரை‌. அச்சமயம் வீட்டின் வாசல் கதவைத் தட்டும் ஓசைக் கேட்டு மகளிடம் தேநீர் அளித்தவராய் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் விமலா. வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு, "வாங்க தம்பி. உள்ளே வாங்க" என அழைத்தார்...
  9. Admin

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 4

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்: கரு கர்ப்பம் கறு கோபம், வஞ்சினம் கருக்கு கூர்மை, பனங்கருக்கு கறுக்கு கோபித்தல் குருகு பறவை வகை, கொக்கு குறுகு அருகில் செல், குறை(தல்) குரும்பை காதின் அழுக்கு, தேங்காய்/பனங்காய்ப் பிஞ்சு குறும்பை ஒரு வகை ஆடு கோருகிறேன்...
  10. Admin

    தாமரையாள் கேள்வன் - 1

    தாமரையாள் கேள்வன் அத்தியாயம் 1 நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம் பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் தரும் சாதனம். உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை! உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை! மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை ஆதியும்...
  11. Admin

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 3

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்: கரி யானை, எரிக்கும் பொருள் கறி மிளகு, இறைச்சி, ஆட்டுக்கறி கூரியது கூர்மையானது கூறியது சொன்னது கீரி கீரிப்பிள்ளை கீறி கீறுதல், கோடு கிழித்து தரிதரி (தரித்துக்கொள்ளுதல்), அணி(ந்துகொள்ளுதல்) தறிதுணி, நெசவுத் தறி, வெட்டு...
  12. Admin

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 2

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்: பரவைகடல் (பரந்து கிடக்கும் நீர்ப்பகுதி) பறவைபறக்கும் உயிரினங்கள்(காகம், புறா) மாரன்மன்மதன் மாறன் பாண்டியன் திரம்உறுதி திறம்வலிமை துரவுகிணறு துறவுசந்நியாசம் புரம்நகர், ஊர் புறம்பக்கம், முதுகு, அப்புறம்...
  13. Admin

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 1

    'ர', 'ற' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்: அரம் இரும்புக்கருவி அறம் தருமம் (அறம் செய விரும்பு) ஆர நிறைய (வயிறு ஆர) ஆற தணிய, ஆறுதல் இரந்தான் பிச்சையெடுத்தான் இறந்தான் உயிர் நீத்தான் இரங்கு வருந்து, அழு, மனமிரங்கு இறங்கு கீழே வா இரைந்துஉரத்த குரலில் பேசுதல், (கண்...
  14. Admin

    'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 2

    'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:- திணைபகுதி, பிரிவு தினைதானியவகை, தினையரிசி மணைஉட்காரும் பலகை மனைவீடு, இடம், மனைவி கணைஅம்பு கனைகனைத்தல், தொண்டையடைப்பைச் சரிசெய்து கொள்ளல். ஆணைஉத்தரவு, கட்டளை ஆனையானை பணைமூங்கில், முரசு, பருமை பனைபனைமரம்...
  15. Admin

    'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 1

    அன்னார் என்பது ஒரு குறிப்பிட்ட நபரை சொல்ல பயன்படும் சொல். (எ.கா. : அன்னாருக்கு இந்த மாலையை அணிவிக்கிறேன்) அன்னார் என்பதை அண்ணார் என்று தவறாக எழுதப்படுகிறது. அப்படித் திரிந்து வந்ததுதான் அண்ணாராக இருக்க முடியும். அண்ணார் என்ற சொல்லின் அர்த்தம் பகைவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதைப் பற்றிய...
  16. Admin

    'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சொற்கள் - 1

    'ண', 'ந', 'ன' வேறுபாடுகளை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள்:- கணம்நேரம் கனம்பளு, சுமை தணிஅடங்கு(தல்), தணிந்துபோதல் தனிதனித்திருத்(தல்), துணையின்றியிருத்தல் மணம்வாசனை, கல்யாணம் மனம்உள்ளம் பாணம்அம்பு, பட்டாசு வகை பானம்நீர் உணவு ஆணிசுவரிலும், பலகைகளிலும் அடிக்கும் கூரிய...
  17. Admin

    பிழையும், திருத்தமும் - 5

    பிழை திருத்தம் நியாபகம்ஞாபகம் தகறாறுதகராறு சுமூகம்சுமுகம் சுயேட்சைசுயேச்சை காலம்காலமாககாலங்காலமாக கத்திரிக்கோல்கத்தரிக்கோல் உத்திரவாதம்உத்தரவாதம் இருபத்தி மூன்றுஇருபத்து மூன்று ஆச்சர்யம்ஆச்சரியம் கடைபிடித்தல்கடைப்பிடித்தல் சன்னதிசன்னிதி சுறுக்குதல்சுருக்குதல்...
  18. Admin

    பிழையும், திருத்தமும் - 4

    பிழை திருத்தம் அவனல்லஅவனல்லன் அவரல்லஅவரல்லர் அதுவல்லஅதுவன்று அவை அன்றுஅவை அல்ல அவைகள்அவை ஏழ்மைஏழைமை இடதுபுறம் இடப்புறம் முப்பெரும் விழாமுப்பெருவிழா வயிறாற வயிறார காலாற நடகாலார நட வாயாறவாயார உளமாறஉளமார கண்ணாறகண்ணார நெஞ்சாறநெஞ்சார பொருட்கள்பொருள்கள் நாட்கள்நாள்கள்...
  19. Admin

    பிழையும், திருத்தமும் - 3

    பிழை திருத்தம் கருவேப்பிலைகறிவேப்பிலை கோர்த்தல் கோத்தல் கோர்வைகோவை மக்குதல்மட்குதல் முகர்தல் மோத்தல், மோப்பம் துவக்கம்தொடக்கம் எல்லோரும்எல்லாரும் உடமைஉடைமை பூசிணிக்காய்பூச்சுணைக்காய் மெள்ளமெல்ல நாத்தம் நாற்றம் நாகரீகம்நாகரிகம் தொந்திரவுதொந்தரவு...
  20. Admin

    சொற்களின் வேறுபாடு - 1

    ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் அதன் அர்த்தமே மாறிவிடும். சிலர் அந்த வேறுபாடு அறியாமல் விடும் பிழைகள் பல. இன்று சிலர் அறியாமல் விடும் சில சொற்களைப் பற்றி பார்ப்போம். தோல் :- மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையின் மேல் உறைபோல் மூடியிருப்பது. (Skin) சருமம். உதாரணம் : நெருப்புப் பட்ட இடத்தில் தோல்...
Top Bottom