Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. Admin

    நீளும் தூரம் நின்னோடு - முழுநாவல்

    இரண்டு வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில் திருமணத்திற்கு தயாராகும் நாயகன். அந்தக் குழந்தையையே திருமணத்திற்கு தடைக்கல்லாக நினைக்கும் பெண் வீட்டினர். நாயகனுக்காக நாயகி அவன் இருக்கும் இடமே தேடி வர, அவனுக்கும், அவளுக்குமான பந்தம் உருவானதா? கதையில் தெரிந்து கொள்வோம்.
  2. Admin

    ஆழ்மன அரியணையில் - முழுநாவல்

    வாழ்க்கையில் எப்போது எந்த நொடி மாற்றம் நிகழும் என்று யாராலும் வரையறுத்து கூற முடியாது. இங்கே இக்கதையின் நாயகன், நாயகி வாழ்க்கையிலும் எதிர்பாராதவிதமாக ஒரு மாற்றம் நிகழ்கிறது. அந்த மாற்றத்தை இருவரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? ஒருவருக்கொருவர் ஆழ்மன அரியணையில் ஏற்றினார்களா? என்பதை மட்டும்...
  3. Admin

    விடியலின் நாதமாய் - முழுநாவல்

    மனைவியை இழந்து 3 வயது குழந்தையுடன் நாயகன், கணவனை இழந்து அவனின் கருவை சுமந்து நிற்கும் நாயகி.... இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய நேர்ந்தால்... தங்கள் துணையை மறந்து புது வாழ்க்கையை ஏற்றுக்கொள்வார்களா? அறிந்துகொள்வோம் கதையில்...
  4. Admin

    உதிரா நேசம் - முழுநாவல்

    காதலித்தவனை பிரிந்து பெங்களூரில் வந்து வேலையில் இருக்கும் நாயகி... அவளை‌ப் பின் தொடர்ந்து வந்து அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாயகன்... அவள் ஏன் அவனைவிட்டு பிரிந்தாள் என்று காரணம் தெரியாமல் தவிக்கும் நாயகன் உண்மையை அறிவானா? நாயகி அவனுடன் மீண்டும் இணைவாளா? அறிந்து கொள்வோம் கதையில்...
  5. Admin

    24 - உறையுள் உறையும் உதிரம் (Pre-Final)

    மாதா மாதம் வீட்டு வாடகையைக் கலிவரதனிடம் பணமாகக் கொடுப்பது மாதேஷின் வழக்கம். அந்த மாதம் சில காரணங்களால் இரண்டு நாட்கள் தாமதமாகியிருக்க, அன்று கொடுத்துவிட வேண்டும் எனக் கலிவரதன் வீட்டிற்கு வெளியே நின்று கதவை தட்டினான். ஆனால், கதவு திறந்துகொண்டது. அங்கிள் என்று அழைக்கப்போனவன் அங்கே கூடத்தில்...
  6. Admin

    24 - உறையுள் உறையும் உதிரம் (Pre-Final)

    அத்தியாயம் - 24 இன்றைய எபிசோட் சற்று பெரியது. அதனால் இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறேன்... எபிசோடின் தொடர்ச்சி கீழே இருக்கும். அதையும் சேர்த்துப் படித்துவிடுங்கள். அமைதியின் உருவமாய்த் தன்முன் அமர்ந்திருந்த அஞ்சலியைப் பார்த்த பிரதாப்பால்‌ இன்னும் நம்பமுடியவில்லை. தன் வருங்கால மனைவியின்...
  7. Admin

    23 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 23 இருக்கையில் கட்டிப்போடப்பட்ட நிலையிலிருந்த நைனிகாவுக்கு அஞ்சலியின் புதிய ரூபத்தில் இரத்தம் உறைந்த நிலை! நட்பும் கேலியுமாய் இருக்கும் கண்டிப்பான ஆசிரியைக்குள் இப்படியொரு கொடூர கொலையாளியா? நைனிகாவின் விழிகளில் அந்தக் கேள்வி தொனித்ததோ என்னவோ! உருகிப்போன நிலையிலிருந்து திரும்பிய...
  8. Admin

    மெய்பிம்பம் நீயே

    முதல் விமர்சனம் தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி சிஸ் ❤️❤️❤️ மிக்க நன்றி ❤️ ❤️
  9. Admin

    22 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் 22 புலனாய்வுக் கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பின்னரும்கூட பிரதாப் தான் அமர்ந்திருந்த இருக்கையைவிட்டு எழாது, வலது கையால் நாடியை தாங்கியவாறு தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிரதாப்பின் மனம் இரட்டைக்கொலை நடந்துள்ளதாக ஜார்ஜ் தன்னிடம் கூறிய நொடி முதல் இந்த...
  10. Admin

    21 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் -21 'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை' எனும் சொலவடை உண்டு. மேலோட்டமாக பார்த்தால் செயலற்றவர்கள் என்பது போல் பொருள் தரும். உண்மையான சொற்றொடர் 'வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு கற்றவனுக்கு போலீஸ்காரன் வேலை' என்பதே...
  11. Admin

    20 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம்-20 நைனிகாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு, நிதானமாக தன் வீட்டுக்கு வந்து, ஈர உடையை மாற்றி சூடான கெமோமில் டீயை தயார் செய்து, சுவாதீனமாக மனோகர் முன் அமர்ந்திருந்தான் பிரதாப். லேசான மயக்கத்துடன் மனோகர் இருக்க, அவனருகே நிழலாட, தலைநிமிர்ந்தான். எதிரே...
  12. Admin

    19 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 19 பிரதாப்பின் உள்ளம் உலைகளமாகக் கொதித்தது. ஒரு மணிநேரமாகத் தன் டீமூடன் சல்லடையாகச் சலித்து விட்டான். அந்த ஏரியா மனோகருக்கு தண்ணிப்பட்டப் பாடாக இருந்திருக்க வேண்டும். நொடியில் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்திருந்தான். “எங்க போய்டுவான்? ஆளு யார்னு தெரிஞ்சிடுச்சில்ல தூக்கிடலாம்...
  13. Admin

    18 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் 18 மயக்க நிலையிலிருந்து கண் விழித்த நைனிகாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. மெல்ல கண் விழித்துப் பார்த்தபோது, தன்னைச் சுற்றிலும் தனது பெற்றோர், பிரதாப் மற்றும் தாத்தா, பாட்டி இருப்பதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். நைனிகாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்திருந்தனர். “இப்போ எப்படி...
  14. Admin

    17 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 17 பல்வேறு எண்ணங்களின் கலவையோடு கமிஷ்னர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் பிரதாப். தொடர் கொலைகளும், அது தரும் அழுத்தமும் என மனம் முழுக்க சோர்ந்து போயிருந்தான் பிரதாப். நைனிகாவும் இதில் வந்து சேர்ந்துக் கொள்ள இன்னமும் தான் பதற்றம் கூடி போனது அவனுக்கு. கமிஷ்னர் ஜார்ஜ் தான், தன்னை...
  15. Admin

    16 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம் அத்தியாயம் 16 வாயிற்கதவு திறந்து கிடக்க, முகப்பறையில் இரு நாற்காலியில் மத்திய வயதை ஒட்டிய ஆணின் விழிகள் பிடுங்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையிலும், பெண்ணின் வாயை தைத்து மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் அந்த இடத்தை சுற்றி உதிரம் வழிந்தும் கிடக்க அதன் ஒரு ஓரத்தில் பாதி...
  16. Admin

    15 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 15 வண்ணவிளக்குகள், துள்ளல் இசை, திரும்பும் பக்கமெல்லாம் இளவயது ஜோடிகளின் ஆர்ப்பாட்ட நடனம், பஞ்சமே இல்லாத சிரிப்பலைகள் என அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது அந்த இடம். நைனிகாவின் தோழி பைரவியின் சங்கீத் வைபவம் நடந்து கொண்டிருந்தது. நைனிகாவின் தோழிகள் பட்டாளத்தில் மொத்தம் ஆறு பேர்...
  17. Admin

    14 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்-14 பிரதாப்பும் திலீப்பும் அவசரகதியில், அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தனர். சிவராமின் பெயரைக் கூறி, அவன் இருக்கும் பகுதிக்கு இருவரும் விரைந்து செல்ல, அங்குள்ள ஒரு அறையில், வயிற்றில் கட்டிடப்பட்டு, மயக்க நிலையில் சிவராம் படுத்திருந்தான். காவலர்களைக் கண்டதும், பதறி எழுந்த...
  18. Admin

    13 - உறையுள் உறையும் உதிரம்

    உறையுள் உறையும் உதிரம்-13 வாழ்க்கையின் மற்றுமொரு பரிணாமத்தை உணரச் செய்யும் அந்த அரசு மருத்துவமனையிலிருந்து கிளம்பி அவர்களது வீடு நுழைந்தனர் அமுதா, சந்தானம் தம்பதியினர் தங்கள் குழந்தையுடன். குழந்தை பிரணவ் மருந்தின் தாக்கத்தால் உறக்கத்தில் இருக்க, குழந்தை உறக்கம் கலையாதவாறு படுக்க...
  19. Admin

    12 - உறையுள் உறையும் உதிரம்

    அத்தியாயம் - 12: பிரதாப், பார்த்திபன் மற்றும் திலீப் மூவரும் சிவராம் சொல்லிக் கொண்டிருப்பதை தான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். “இந்த CCTV இறந்துப்போன மதனகோபால் அப்புறம் காயத்திரி வீடு இருக்குற தெருவோட முனைல இருக்க பியூட்டி பார்லர்ல கிடைச்சது சார். அந்த பார்லர் நடத்துறவங்களுக்கு...
Top Bottom