மனம் கொய்த மாயவனே

🛒 Buy Plan கிளிக் செய்து‌ பிளான் வாங்கிய பின் 🔓 Locked remove செய்து 📖 Read Now கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.

@Ezhilanbu

Author & Writer

புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.

📘 Description

இருவேறு பிரிவுகளாக நடக்கும் கதை களம்!

குடிசை பகுதியில் வசிக்கும் வெற்றியை காதலிக்கும் அல்லிராணி!

அவனோ அவளைப் புறக்கணிக்க, அவளின் காதலால் அவனின் மனம் கவர்கிறாள்.

அதே நேரத்தில் வெற்றி சில மர்ம செயல்களில் ஈடுபட, அதனால் வெற்றிக்கும் அல்லிக்கும் இடையே நிலவும் ஊடல்!

இன்னொரு பக்கம் செழியனை ஒரு தலையாக காதலிக்கும் கிருதிலயா. ஆனால், அவளின் காதலை ஏற்க மறுக்கும் செழியன். அதனால் அவள் எடுக்கும் விபரீத முடிவு!

இந்த இருவேறு கதையும் இணையும் புள்ளி  ஏற்படுத்தும் திருப்புமுனை உங்கள் மனதை கொய்ததா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளவும்.

கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனம் கொய்த மாயவனே”

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
 

Lost your password?

Create New Account