மௌவல் மலரே மௌனமேனடி?

🛒 Buy Plan கிளிக் செய்து‌ பிளான் வாங்கிய பின் 🔓 Locked remove செய்து 📖 Read Now கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.

@Ezhilanbu

Author & Writer

புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.

📘 Description

இந்தக் கதையின் நாயகி மனம் கொய்த மாயவனே கதையில் வந்தவள். ஆண்கள் என்ன விதமான தவறுகள் செய்தாலும் அதைப் பெண்கள் சிலர் பொறுத்துப் போவதும் உண்டு. மறந்து விடுவதும் உண்டு. ஆனால், ஒரு பெண் தவறு செய்தால் அதை ஆண் ஏற்றுக் கொள்வானா?

திருமணமே வேண்டாம் என்று நினைத்திருந்த விக்ரமின் மனதிற்குள் நுழைகிறாள் மிருதுளா.

தனக்குள் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு அதற்குள் மௌனமாக வாழும் மிருதுளாவிற்கு விக்ரமின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

அவனின் காதலை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்? ஏன் மௌன வளையத்தை தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள் என்பதைக் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தளத்தில் ரேட்டிங் & ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மௌவல் மலரே மௌனமேனடி?”

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
 

Lost your password?

Create New Account