• Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

pudhiragum priyangal

  1. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 15

    புதிர் 15 வேண்டா வெறுப்பாக தான் அந்த அவுட் ஹவுஸில் தீபஞ்சனாவும் தேவப்பிரதாவும் நுழைந்தார்கள். திரு மட்டும் பிறந்திருந்த போது ஒற்றை படுக்கையுடன் கட்டி வாழ்ந்திருந்த வீட்டை இடிக்காமல் அதை அவுட் ஹவுஸ் ஆக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஏதாவது விசேஷ சமயத்தில் விருந்தாளிகள் அதிகம் வந்துவிட்டால்...
  2. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 14

    புதிர் 14 தீபஞ்சனா வீட்டிற்கு வரும்போது தயாளனும் தேவப்பிரதாவும் வீட்டில் தான் இருந்தனர். தளர்ந்த நடையோடு அவள் வர, தேவப்பிரதா தான் தமக்கையை முதலில் பார்த்தவள், “அப்பா, அக்கா வரா ப்பா,” என்று சொன்னதும், தயாளனுக்கு முதலில் என்னவோ ஏதோ என்று பதட்டம் உண்டானது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “தீபா...
  3. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 13

    புதிர் 13 அந்த பிரச்சனை நடந்து முடிந்து நாட்கள் அதுபாட்டிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த காலங்கள் தீபஞ்சனாவிற்கு நரக வாழ்க்கையை விட கொடுமையாக இருந்தது. அன்றிலிருந்து திரு தீபஞ்சனாவிடம் பேசுவதை நிறுத்தியிருந்தான். தமயந்தியோ நடந்ததை பேசி பேசி அவளை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தார். திகழ் போக...
  4. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 12

    புதிர் 12 திருமந்திரனும் திலீபனும் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. அந்த வேலை சம்பந்தமாக சென்னையில் ஒருவரை பார்க்க சென்ற திரு, மதியம் அந்த நபருடனே சென்னையில் ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றான். சாப்பிட்டு முடித்து அந்த நபருடன் கிளம்பும்போது தற்செயலாக அங்கே திலீபனை...
  5. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 11

    புதிர் 11 பஞ்சாயத்து நாளும் வந்தது. திருமந்திரன் வீட்டில் தமயந்தி உட்பட அனைவருமே வந்திருந்தனர். இந்தப்பக்கமோ தீபஞ்சனா, தேவப்பிரதா, திலீபன் மூவரும் வந்திருந்தனர். புகழ் தந்தையின் கையில் இருந்தாலும் அன்னையை பார்த்து, “ப்பா, ம்மா ம்மா,” என்று தீபஞ்சனாவை கைகாட்டி கூறினாலும், தந்தையிடமே ஒட்டிக்...
  6. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 10

    புதிர் 10 திலீபன், திருமந்திரன் இருவரும் தனித்தனியாக தயாளனிடம் தீபஞ்சனா கருவுற்றிருக்கும் விஷயத்தை கூறியிருக்க, தீபஞ்சனாவும் தேவப்பிரதாவிடம் அந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டாள். அதனால் உடனே பக்கத்துவீட்டு மாலதியின் உதவியோடு மகளுக்கு பிடித்த பலகாரங்களை செய்து கொண்டு இளைய மகளை அழைத்துக் கொண்டு...
  7. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 9

    புதிர் 9 ஒருவழியாக திவ்யரூபாவின் கழுத்தில் திலீபன் தாலி கட்டியதும் தான் தயாளன் நிம்மதியை உணர்ந்தார். ஆனால் அப்போதும் தீபஞ்சனாவிற்கு மனதில் ஏறியிருந்த பாரம் குறையவில்லை. இனி அனைத்தும் சரியாக நடக்க வேண்டுமே என்று மேலும் கவலை கூடி தான் போனது. அதுகுறித்து திருமண சடங்குகளில் அவள் மனம் இலயிக்கவில்லை...
  8. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 8

    புதிர் 8 தீக்‌ஷனா தான் அழைக்கிறாள் என்பதை திலீபனால் ஒரு நொடி நம்பவே முடியவில்லை. அவளுக்கும் நாளை தான் திருமணம் நடக்கவிருக்கிறது என்பது அவனுக்கு தெரியும், அப்படியிருக்க இப்போது ஏன் அழைக்கிறாள்? என்ற நினைப்போடு அவன் அழைப்பை ஏற்று, “ஹலோ,” என்று பேச, “அவ்வளவு தானா திலீப், நான் இத்தோட...
  9. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 7

    புதிர் 7 காலையில் பஞ்சாயத்து குறித்து தகவல் வந்ததிலிருந்து கோபமான மனநிலையில் இருந்தாள் தீபஞ்சனா. அதே மனநிலையில் திலீபனையும் எதிர்பார்த்திருந்தாள். தேவப்பிரதாவும் வேலை முடித்து வீடு வந்தவள் தமையனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவர்களை அதிகம் காக்க வைக்காமல் திலீபன் வேலையிலிருந்து...
  10. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 6

    புதிர் 6 இரண்டு நாட்களில் தீபஞ்சனா இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாள். அதாவது அப்படி காட்டிக் கொண்டாள். எப்போதும் அப்படித்தானே, ஆனால் இந்த முறை எப்போதையும் விட மனது அத்தனை அழுத்தமாக இருந்தது. அதிலும் பிள்ளையை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவனது முகம் கண்ணில் வந்து வந்து போய் கொண்டிருந்தது. பிள்ளை...
  11. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 5

    புதிர் 5 திவ்யரூபா தான் அவனை அழைத்திருந்தாள். எதற்காக இருக்கும் என்ற யூகத்துடனே அவன் அழைப்பை ஏற்க, “நான் திவ்யா பேசறேன்.” என்று மறுமுனையிலிருந்து அவள் கூறவும், “ம்ம் சொல்லு,” என்றான் திலீபன். “திரு அண்ணா ஊரிலிருந்து வந்திட்டாங்க,” என்று அவள் கூற, “ம்ம் தெரியும்,” என்றான். “நான் அன்னைக்கு...
  12. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 4

    புதிர் 4 தேவப்பிரதா வேலை விட்டு வரும்போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. அதைவிட வீட்டினுள் இருள் சூழ்ந்திருந்தது. எப்போதும் மாலை ஐந்தரை ஆனதுமே வீட்டை கூட்டிப் பெருக்கி, விளக்கெல்லாம் போட்டுவிட்டு பின் பூஜை அறையிலும் விளகேற்றி வைத்திருக்கும் தமக்கை இன்று வீட்டில் விளக்கு கூட போடாமல் வைத்திருக்கும்...
  13. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 3

    புதிர் 3 இரண்டு வருடங்களுக்கு முன்பு, “தீபா ம்மா, தீபா ம்மா,” தந்தையின் உற்சாக குரல் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தீபஞ்சனாவின் காதுகளில் விழ, “நான் தோட்டத்தில் இருக்கேன் ப்பா,” என்று குரல் கொடுத்தாள் அவள், கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்தவள், தொலைத்தூர கல்வி மூலம் வீட்டிலிருந்தப்படியே...
  14. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 2

    புதிர் 2 இன்னுமே சகோதரிகள் இருவரும் வண்டியுடன் போராடிக் கொண்டிருக்க, திருமந்திரனும் திகழ்பரதனும் அவர்களுக்கு உதவலாம் என்று நினைத்த நேரம் இரு பெண்களின் அருகே ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து ஒருவன் இறங்கினான். அவன் தென்னமுதன். தேவப்பிரதா பணிபுரியும் மருத்துவமனையில் எலும்பு சம்பந்தமான...
  15. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 1

    புதிர் 1 மா மா வசீகரியின் குரலில் தான் தீபஞ்சனாவிற்கு விழிப்பு வந்தது. வசீகரி அவர்கள் வீட்டின் பசுமாடு. தந்தை இருந்த வரைக்கும் அந்த மாட்டின் தேவைகளையும் வேலைகளையும் அவரே கவனித்துக் கொள்வார். ஆனால் அவர் இறந்து முழுதாக இப்போது இரண்டு மாதங்கள் ஆகப்போகிறது. அவர் போனதிலிருந்து வசீகரியின் பொறுப்பு...
Back
Top Bottom